சட்டவிரோதமாக இத்தாலி செல்ல முயற்சித்த யாழ் தம்பதியினர் கைது!
யாழ்ப்பாணம், சங்கானைப் பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியினர் இருவர் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்றபோது குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில்…
பேருந்து – பாரவூர்தி விபத்து : ஒருவர் பலி
துல்ஹிரிய பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று பாரவூர்தியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அம்பேபுஸ்ஸவிலிருந்து…
பொலிஸ் அதிகாரிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த பேருந்து உரிமையாளருக்கு நேர்ந்த கதி!
வெலிக்கடை பொலிஸ் பிரிவின் போக்குவரத்து பிரிவில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ள சம்பவம் தொடர்பில் வெளியான காணொளி அடிப்படையில் தனியார் பேருந்து உரிமையாளர்…
மற்றொரு அகால மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு
லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்தச் சிறுவனுக்கு ஏற்பட்ட நோயை மருத்துவர்கள் சரியாக அடையாளம்…
புதுக்குடியிருப்பில் இருந்து கிளிநொச்சி வரையான மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனி!
இலங்கை வாழ் மலையக மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தலைமன்னார் முதல் மாத்தளைவரை மாண்பு மிகு மலையகம்-200 நடைபவனிக்கு வலுச்சேர்கும் வகையில்…
ஐக்கிய தேசியக் கட்சி சம்மேளனம் தொடர்பான கூட்டம் நாளை !
ஐக்கிய தேசியக் கட்சி சம்மேளனம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கான செயற்குழுக் கூட்டம் நாளையதினம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் சிறிகொத்தாவில் இடம்பெறவுள்ளது. ஐக்கிய…
கோவில் திருவிழாவில் களவாடப்பட்ட பெண்ணின் தாலிக்கொடி! 4பெண்கள் கைது!
யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட…
இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து 11 வயது மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை!
தனது 11 வயது மகளை மூன்று வருடங்களாக துஷ்பிரயோகம் செய்த தந்தையொருவர் அத்தனகல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அதேவேளை குறித்த சிறுமியின் தாயார் சில வருடங்களுக்கு முன்னர்…
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கொழும்பு தூதரக அதிகாரிகள் சந்திப்பு!
வடக்கு கிழக்கு பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் கொழும்பு தூதரக அதிகாரிகள் சிலர் இன்று சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…
முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை!
அரசாங்கத்தின் மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தில் திருத்தம் ஏதும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்…
