வடிகானில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நோயாளி!

களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் இன்று காலை அருகில் இருந்த வடிகானில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த…

மின்சாரத்தை துண்டிக்க சென்ற நபர்களை தாக்கிவிட்டு தப்பி சென்ற வீட்டு உரிமையாளர்!

மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார ஊழியர்கள் மூவர் வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தை…

திருகோணமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு தீக்கிரை!

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியில் மீன்பிடி படகொன்று இனம் தெரியாத நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டு முழுமையாக சேதமடைந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்….

சினோபெக்கின் எரிபொருள் வெளியேற்றும் பணி ஆரம்பம்

சினோபெக் முதலாவது எரிபொருள் சரக்கு வெளியேற்றும் பணியை ஆரம்பித்துள்ளதாகவும், இரண்டாவது சரக்கு நாளை நாட்டிற்கு வரும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்….

பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து – 18 பேருக்கு காயம்

கொழும்பு – ஹட்டன் பிரதான வீதியில் இன்று அதிகாலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் ஏறக்குறைய 18 பேர் காயமடைந்துள்ளனர். வட்டவளை சிங்கள…

இறைச்சிக்கோழி இறக்குமதிக்கு ஜனாதிபதி அனுமதி

உணவு கைத்தொழில் நோக்கங்களுக்காக கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

இலங்கையில் அதிகரித்த ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் – தேசிய கணக்கெடுப்பு

ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு குறித்த தேசிய கணக்கெடுப்பின் ஆரம்பக் கண்டுபிடிப்புகள் மூலம், நாட்டில் சுமார் 50 ஆயிரம் பேர் ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது என தேசிய…

கையடக்க தொலைபேசிகளால் மாணவர்களுக்கு ஆபத்து – மனநல மருத்துவ நிபுணர்  ரூமி ரூபன்

பாடசாலைக் கல்வியில் கையடக்க தொலைபேசிகள் உள்ளிட்ட பிற தொழில்நுட்ப கருவிகளை அதிகளவில் பயன்படுத்துவதன் காரணமாக, மாணவர்கள் செயன்முறை ரீதியான கல்வியில் இருந்து விலகும் அபாயம் ஏற்படுவதாக மனநல…

நோர்வே தூதரகத்துக்கு இன்று முதல் பூட்டு

கொழும்பில் உள்ள நோர்வே தூதரகம் இன்று முதல் நிரந்தரமாக மூடப்படுகிறது. நாளை முதல், இலங்கை மற்றும் மாலைதீவுடனான நோர்வேயின் இருதரப்பு உறவுகளுக்கு புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம்…

அகில இலங்கை சமாதான நீதவானாக காத்தான்குடியை சேர்ந்த B.M.தில்ஷாத் நியமனம்!

அகில இலங்கை சமாதான நீதவானாக காத்தான்குடி காங்கேயனோடையை சேர்ந்த B.M.தில்ஷாத் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதவான் எம்.கணேஷராஜா முன்னிலையில் நேற்று முன்தினம் சத்தியப் பிரமாணம் செய்து…