10 வயது மகனை கத்தியால் தாக்கிய தந்தை!
பொரலுவெவ – ரத்மல்கஸ்வெவ பகுதியில் தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான 10 வயதுடைய சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு…
நாட்டில் தேங்காய்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு!
நாட்டில் தெங்கு பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் கிடைக்காமையினால் தேங்காய் உற்பத்தி குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாக தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. வருடத்திற்கு 4.9 பில்லியன் தேங்காய்கள் எமது…
க.பொ.த சாதாரண தர செயன்முறை பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு
2022 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர அழகியல் பாட செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி…
இலங்கை கராத்தே-டூ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தியது விளையாட்டு அமைச்சு
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இலங்கை கராத்தே டூ சம்மேளனத்தின் பதிவு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, கராத்தே-டூ விளையாட்டுக்கான தேசிய…
கெபிட்டிகொலாவவில் முதியவர் படுகொலை – விசாரணைகள் ஆரம்பம்
அனுராதபுரம் கெபிட்டிகொலாவ பிரதேசத்தில் 64 வயதுடைய நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கெபிட்டிகொலாவ, கல்வெவ பிரதேசத்தில் 64 வயதுடைய நபர் ஒருவர் மண்வெட்டியால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….
ஜூலை மாதத்தில் அதிகரித்த சுற்றுலா பயணிகள்
ஜூலை 1 முதல் 27 வரை இலங்கைக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். அதன்படி,…
குவைத்தில் இருந்து 62 இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்!
செல்லுபடியாகும் விசாக்கள் இன்றி சட்டவிரோதமாக பணிபுரிந்த 62 இலங்கை பிரஜைகள் குவைத்தில் இருந்து நாடு கடத்தப்படவுள்ளனர். குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் தயாரிக்கப்பட்ட தற்காலிக கடவுச்சீட்டைப் பயன்படுத்தி…
மருதானை பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றம் தடை விதிப்பு!
மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டீன்ஸ் வீதி, கின்சி வீதி, தேசிய வைத்தியசாலை சதுக்கத்திற்கு அண்மித்த வீதிகள் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் துமிந்த…
பாஸ்டர் ஜெரோமின் வங்கிக் கணக்குகளில் இருந்து ஒரு தொகைப் பணம் கண்டுபிடிப்பு!
அண்மையில் போதனையின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட ஜெரோம் பெர்னாண்டோவின் 11 வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் 12.2 பில்லியன் ரூபா பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இன்று உச்ச நீதிமன்றத்தில்…
இன்றைய வானிலை அறிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது….
