குழந்தையை பெற்றெடுத்த பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்த வைத்தியர்கள் – முல்லைத்தீவில் சம்பவம்
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் குழந்தை பெற்ற தாய் ஒருவரின் வயிற்றில் துணியை வைத்து தைத்த சம்பவம் ஒன்று பதிவாகியதையடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 21.05.2023…
ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள் கைது
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 15 கிராம் ஹெரோயின் போதை பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட ஒரு ஆணும் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்…
இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு வேலைத் திட்டம்
இலங்கையில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளரும், சமூக பல் மருத்துவ நிபுணருமான இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டுப்…
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் நாளை இலங்கைக்கு விஜயம்
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தவும், பிராந்திய மற்றும்…
இன்றைய வானிலை அறிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…
அனைத்துக் கட்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள ஜக்கிய மக்கள் சக்தி
தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வகட்சி மாநாட்டில் தாங்கள் பங்கேற்கவுள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது. பிபில மெதகம தேசிய…
2023ல் இதுவரை 55,000 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன
இலங்கையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி,தேசிய டெங்கு கட்டுப்பாட்டு புள்ளிவிவரங்களின்படி, இன்றுவரை…
புத்தளம் தொழிற்சாலையொன்றில் திடீர் தீ விபத்து!
புத்தளம் மதுரகம பிரதேசத்தில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையொன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த தீ விபத்து காற்றினால் பரவிய தீப்பொறியிலிருந்து…
கல்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய போதைப்பொருள்!
இலங்கை கடற்படையினர் நேற்றிரவு கல்பிட்டி தடாகத்தில் உள்ள மட்டுத்தீவுக்கு அண்மித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 606 கிலோகிராம் ஈரமான எடையுடைய பீடி இலைகள் நீரில்…
பொலிஸாருக்கே கொலை மிரட்டல் விடுத்த நபர்!
ராஜாங்கனை பிரதேசத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றுக்கான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளைப் பரிசோதிக்க சென்ற ராஜாங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை, இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக…
