நீர்கொழும்பு பகுதியில் 17 வயது யுவதி மாயம்..!

நீர்கொழும்பு – லியனகேமுல்ல பிரதேசத்தில் 17 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. யுவதியின் தந்தையினால் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட…

கோட்டை ரயில் நிலையம் எதிரே போராட்டம் நடத்திய தொழிற்சங்கத்தினர் 

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக பல தொழிற்சங்கங்கள் இணைந்து தற்போது ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இதனால், காலி முகத்திடல் நுழைவு வீதி லோட்டஸ் வீதி சந்தியில் இருந்து…

இன்றைய வானிலை அறிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வட மாகாணத்தில்…

ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்

ரயில் என்ஜின் சாரதிகள் தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளனர். இயந்திர சாரதிகள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நேற்று மாலை முதல் பல…

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஜூலை 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

ஓடும் அருவியில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபானசாலை அருகே ஓடும் அருவியில்  சிசுவின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில்…

சிறுமியை கடத்த முயன்ற நபர் கைது

பெற்றோருடன் காலி முகத்திடலை பார்வையிட சென்ற  7 வயது சிறுமியை கடத்த முயன்ற 33 வயது நபர் ஒருவர் கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையின் பெற்றோர்…

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த பிரபல பொருளாதார நிபுணர் உயிரிழப்பு

இலங்கையின் பிரபல பொருளாதார நிபுணர் நேற்று மாலை கொழும்பு 7 இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்….

வவுனியாவில் துப்பாக்கிச் சூடு ! சந்தேக நபர் இன்று கைது!

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு பகுதியில்  நேற்று மாலை ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில்  39 வயதான சந்தேக நபர் ஒருவர்  இன்று காலை…