ஜனாதிபதி தேர்தலுக்கான நிதி ஒதுக்கீட்டு பேச்சுவார்த்தை ஆரம்பம்!

ஜனாதிபதித்  தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக  அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருட  இறுதியில் நடத்த திட்டமிட்டிருந்தாலும்  அடுத்த வருட …

நாட்டில் அதிகரித்த வீதி விபத்துக்கள் – பொலிஸ் தலைமையக அறிக்கை

கடந்த மூன்று வருடங்களில் நாடு முழுவதும் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 7 ஆயிரத்து நூற்று எழுபத்தி இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தலைமையக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த…

இலங்கை யானைகளுக்கு உதவி வழங்கவுள்ள தாய்லாந்து அரசாங்கம் !

இலங்கையில் வாழும் காட்டு யானைகள் மற்றும் ஏனைய யானைகளுக்கு போதிய வசதிகள் இல்லாதமையினால் சகல வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை ஒன்றை இலங்கையில் நிர்மாணிப்பது தொடர்பில் தாய்லாந்து…

யாழில் முக்கிய போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர்!

யாழ் துன்னாலை பகுதியில் ஒரு கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் உடுப்பிட்டி வடக்கு…

பொலிஸ் வேடமிட்டு திருடியோர் கைது

பொக்குனுவிட்ட பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடிய 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மில்லனிய, கஹதுடுவ, அங்குருவத்தோட்ட, பாதுக்க,…

மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

மலையக மக்களின் மேம்பாட்டுக்காக  இந்திய பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபா பணத்தொகை மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் எனவும்…

கால்நடை வைத்திய அதிகாரிகளின் தீர்க்கப்படாத பணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் – பவித்ரா வன்னியாராச்சி

கால்நடை வைத்திய அதிகாரிகளின் தீர்க்கப்படாத பணிப் பிரச்சினைகளுக்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விரைவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக வனவிலங்கு மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சட்டத்தரணி பவித்ரா…

நானுஓயாவில் லொறி குடைசாய்ந்து விபத்து

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈஸ்டல் பகுதியில் ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு லொறியொன்று வீதியில் கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது லொறியின்…

மஸ்கெலியாவில் ஆணின் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டு மஸ்கெலியா பகுதியின் தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள வடிகால் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்  மஸ்கெலியா…

பௌத்த பிக்குகளின் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!

நகர மண்டபத்தில் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் மாணவர் மற்றும் பௌத்த பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர். அதன்படி, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு…