சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டியபோது மண் மேடு சரிந்து விழுந்து இருவர் பலி

இறக்குவானையில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு சுரங்கம் தோண்டிய போது மண் மேடு சரிந்து விழுந்து இருவர் உயிரிழந்துள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்துள்ளானர். இறக்குவானை – மாதம்பை தோட்ட இலக்கம்…

கிழக்குப் பல்கலையின் சித்த மருத்துவ அலகு சித்த மருத்துவ பீடமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது!

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அமைந்துள்ள சித்த மருத்துவ அலகு சித்த மருத்துவ பீடமாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜெயந்தவினால்…

மண்மேடு சரிந்து விழுந்ததில் இருவர் பலி

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கச்சேரி அமைந்துள்ள வெடமண் வீதி பகுதியில் 25 அடி உயர மண்மேடு சரிந்து விழுந்ததில் மண்ணுக்குள் புதையுண்டு இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த…

தெற்கில் 7 விடுதிகள் சுற்றிவளைப்பு- 32 யுவதிகள் உட்பட 39 பேர் சிக்கினர்!

கல்கிஸை, மாலம்பே, கடுவெல மற்றும் தலங்கம பிரதேசங்களில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்களாக நடத்தப்பட்ட 7 விபசார நிலையங்களைப் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 32 யுவதிகள் உட்பட 39…

கொழும்பில் தமிழ் மாணவி சடலமாக மீட்பு

கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொரளையில் வசித்து வரும் 17 வயதுடைய சண்முகம் வளர்மதி என்ற மாணவியே இன்று அதிகாலை…

ஓட்டோ விபத்து – சாரதி மரணம்!

கொழும்பில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டோ சாரதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை வெள்ளவத்தையில் இருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஓட்டோ பம்பலப்பிட்டி வீதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, …

இறப்பர் உற்பத்தியைப் பாதிக்கும் புதிய நோய்

இறப்பர் உற்பத்தியைப் பாதிக்கும் வகையில், ரிங்ஸ்பாட் நோய் என்னும் நோய் பரவி வருவதாக இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மழை காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளதாக தாவர…

காங்கேசன்துறைக்கான ரயில் சேவை விரைவில் ஆரம்பம்

தண்டவாள திருத்த வேலைகளுக்காக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த அனுராதபுரம் – ஓமந்தை ரயில் சேவை அடுத்த மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்…

இலங்கையில் 75 பேர் அதிரடியாக கைது – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இவ் வருடத்தில் , சைபர் குற்றங்கள் தொடர்பான 1,187 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதை அடுத்து குறித்த புகார்கள் தொடர்பாக 75 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவற்றில்…

தனியார் கல்வி நிலைய ஆசிரியர்களுக்கு உரிமம் வழங்குவது தொடர்பில் வலியுறுத்து

கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழு (SOC) தனியார் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் உரிமம் வழங்க முன்வந்துள்ளது. நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் வி. ராதாகிருஷ்ணன் தலைமையில் அண்மையில்…