பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை
பகிடிவதை சம்பவம் தொடர்பில், நான்கு மாணவர்களை, பேராதனை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் குழு புதிய மாணவர்களை பகிடிவதை செய்ததாக…
வெள்ளவத்தையில் ரயில் மோதி ஒருவர் பலி
கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கருகில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் இன்று காலை தெரிவித்தனர். கோட்டையில் இருந்து தெஹிவளையை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே…
கொரோனா, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த விசேட குழுக்கள்
இலங்கைக்குள் கொவிட் – 19 பரவல் மற்றும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழு…
தமிழருக்குத் தீர்வு வழங்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது – சந்திரிகா சுட்டிக்காட்டு
இலங்கையில் பல்லாண்டு காலமாகத் தமிழ் மக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது என…
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்கவும் – டயானா கமகே
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றில் முன்மொழிந்தார். இன்றைய குழந்தைகளுக்கு பால்நிலை பற்றிய உண்மையான அறிவு…
களுத்துறை பாடசாலை மாணவி மரணம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
களுத்துறையில் 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் இளம் தம்பதியினர், எதிர்வரும் ஜுன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்திய ஏழு கலால் அதிகாரிகள் கைது
காலி முகத்திடலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கைகலப்பில் ஈடுபட்ட கலால் திணைக்களத்தைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரும், ஒரு சார்ஜென்டும்,…
தேசிய நீர் வடிகால் திணைக்களம் அமைத்துள்ள வரம்பு பகுதியில் மண் திட்டுச் சரிவு
மஸ்கெலியா நகரில் உள்ள தேசிய நீர் வடிகால் திணைக்களத்திற்கு நீரை பெறும் சாமிமலை ஓயாவில் அமைக்கபட்டுள்ள அணைக்கட்டு பகுதியில், ராணி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குச் சொந்தமான, வாழை…
குரங்கம்மை நோய் தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை
இந்த வார தொடக்கத்தில், இரண்டு குரங்கம்மை நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால், அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அதிகாரிகள்…
SLT ஐ தனியார்மயமாக்குவது தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும்: துறைசார் மேற்பார்வைக் குழு
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, ஸ்ரீலங்கா டெலிகொம் PLC ஐ தனியார்மயமாக்குவதற்கு எதிரான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அந்த குழுவின் தலைவர் எம்.பி சரத் வீரசேகர…
