சிறுவனின் உயிரிழப்பில் சந்தேகம் – பொலிஸார் தீவிர விசாரணை!
உடைந்த கண்ணாடிப் போத்தலின் துண்டுகளால் வெட்டுக் காயங்களுக்கு உள்ளானதாக நம்பப்படும் சிறுவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. முல்லேரியாவில் கட்டுமாணப் பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பகுதியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது….
கொழும்பு அவிசாவளைப் பகுதியில் விபத்து
கொழும்பு அவிசாவளை வீதியின் ஹங்வெல்ல எம்புல்கம பகுதியில் இன்று காலை லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து…
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில்…
மத்திய மலைநாட்டில் கனத்த மழை
மத்திய மலைநாட்டின், நுவரெலியா மாவட்டத்தில், நேற்று மாலை முதல், இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே> பலத்த காற்று வீசுவதால், குறித்த…
மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு- குடிவரவுத் துறை
மே மாதத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 83,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள்…
பெண் கான்ஸ்டபிளைத் திருமணம் செய்வதாகக் கூறி மோசடி செய்த ஆண் கான்ஸ்டபிள் கைது
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்…
பரீட்சை நிலையத்தில் மயக்கமுற்று விழுந்த ஆசிரியை மரணம்
ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சையின் கண்காணிப்பாளராகக் கடமையாற்றிய பாடசாலை ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வத்தேகம மகளிர் பாடசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது….
இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த மே மாதத்தில் குறிப்பிட்டளவு அதிகரிப்பை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மே மாதத்தில் மட்டும் 26.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய…
அஜித் பிரசன்னாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிப்பு
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரசன்னவின் தற்போதைய நான்கு வருட…
இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்
உலக நாடுகளின் தற்போதைய நிலவரப்படி, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாற்றங்களைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில், இலங்கையில் தங்கத்தின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கப் பவுண்…
