ரஷ்யப் பிரஜை நீரில் மூழ்கி பலி..!
ஹிக்கடுவ கடற்பகுதியில் நீராடச் சென்ற 29 வயதான ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர், நேற்று நீரில் மூழ்கியதையடுத்து, உயிர்காப்பு…
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு தடைவிதிப்பு
உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி இன்று நடத்தத் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தடை…
நாமலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்
நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனையோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நீக்கியுள்ளது. காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டாகோகம’ போராட்டத் தளத்தின் மீதான தாக்குதல்…
பொது நிதிக் குழுவின் புதிய தலைவராக ஹர்ஷ டி சில்வா!
எதிர்க்கட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் இடையிலான நீண்ட கால மோதலை முடிவுக்கு கொண்டுவந்த பொது நிதி தொடர்பான குழுவின் COPF தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸ் வண்டி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து
நோர்வூட் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார், நேற்று இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் பயணித்த ஜீப் வண்டி, பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகியது. இந்த விபத்தில்…
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களுக்கு பிணை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண் உறுப்பினர் மற்றும் உதய சிவம் ஆகியோரின் வழக்கு மிதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கை விசாரித்த நீதவான் குறித்த…
இலங்கையில் இருவர் குரங்கு காய்ச்சலால் பாதிப்பு
வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய இரண்டு பெண்கள், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகள் இருவரும்…
11 வயது மகளைச் சீரழித்த தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை
இலங்கையில், தனது 11 வயது மகளைக் கடுமையாகப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தைக்கு 110 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து பலப்பிட்டிய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன்,…
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் சுங்கத்துறையினரால் பறிமுதல்
டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 300 மில்லியன் பெறுமதியான பொருட்கள் கொண்ட கொள்கலனை இலங்கை சுங்கப் பிரிவினர் மடக்கிப் பிடித்துள்ளனர். இதன்படி, 200 மில்லியன்…
இராணுவ பேருந்து மோதி வெளிநாட்டவர் உயிரிழப்பு!
காலி – கொழும்பு பிரதான வீதியின் ஹிக்கடுவ பகுதியில், இராணுவ பேருந்து மோதியதில் வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 70 வயதுடைய வெளிநாட்டுப் பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது…
