பாரிஸ் கழக உறுப்பினர்களுடனான ஜனாதிபதியின் சந்திப்பு அடுத்தவாரம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த வாரம் பாரிஸ் கழக உறுப்பினர்களை சந்திக்க உள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில்…

ஆசியாவின் சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியல் வெளியீடு

ஆசிய விஞ்ஞானி இதழ், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலைத் தொகுத்து வெளியிட்டு வருகின்றது. அதில் ஆசியாவில் இருக்கும்…

கடுமையாக சாடிய ரணில் – பதவி விலகலை அறிவித்த தொல்பொருள் துறை பணிப்பாளர் நாயகம்

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். தொல்பொருள் பணிப்பாளர் நாயகம்…

நீங்கள் எனக்கு வரலாற்றைக் கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? தொல்லியல் அதிகாரிகளிடம் ரணில் கேள்வி

தொல்பொருள் இடமொன்றுக்கு காணி ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைக் கடுமையாக சாடியுள்ளார். ஜனாதிபதி தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் “நீங்கள்…

அதிகரிக்கிறது அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலை!

அதிர்ஷ்ட இலாப சீட்டுகளின் விலைகளை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் லொத்தர் சீட்டு…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

குருநாகல் பிரதான வீதியின் வரக்காப்பொலை – துல்ஹிரிய பிரதேசத்தில். முச்சக்கர வண்டி மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக…

பொலிஸ் ஜீப்பிற்கு கல் வீசிய மூவர் கைது

டயகம கிழக்கு தோட்ட பகுதியில் பொலிஸ் ஜீப் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த…

யாழ் பண்ணை பாலத்தருகே விபத்து

யாழ் பண்ணைப் பாலத்துக்கு அருகே பிக்கப் ரக வாகனமும் மோட்டார் சைக்கிலும் எதிர் எதிரே மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்து இன்று காலை 10 மணி…

கண்டி – மஹியங்கனை வீதியில் விபத்து -சிசு பலி

கண்டி – மஹியங்கனை வீதியின் குருலுபொதவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிசுவொன்று உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாருக்குச்…

யாழ் பளையில் வீடுடைத்துத் திருட்டு

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொற்றாண்ட குளம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்த திருடர்கள் நகை மற்றும் கைத்தொலைபேசிகளைத் திருடி சென்றுள்ளனர். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்ட குளம்…