தேசிய ஆசிரியர் பேரவைக்கு அமைச்சரவை அனுமதி !

தேசிய ஆசிரியர் பேரவையை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொடர் தொழில் அபிவிருத்தி மூலம் ஆசிரியர்களின் தொழில்வாண்மை மற்றும் தரப்பண்புகளை அதிகரிப்பதற்காக ஏனைய தொழில் சேவைப் பிரிவுகள்…

கடற்பரப்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல்!

கொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினர் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது. பொத்துவில் தொடக்கம்…

அஸ்ட்ராஸெனெக்கா கொவிட் தடுப்பூசி மீளப்பெறப்படுகிறது!

பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஸெனெக்கா தனது கொவிட் – 19 தடுப்பூசி மருந்துகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது. அஸ்ட்ராஸெனெக்காவின் கோவிட்-19 தடுப்பூசி,…

தமிழர் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆளுநர் செயலகம் முன் போராட்டம்!

மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய் மற்றும்  கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடக்கு மாகாண ஆளுநர்…

தங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு!

இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179,400 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. இலங்கையில் அண்மைய மாதங்களில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவுக்கு அதிகரிப்பு ஏற்பட்டு இரண்டு இலட்சத்தைத்…

மின் கட்டணக் குறைப்புக்கான முன்மொழிவுக்கு காலவகாசம்!

மின் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்மாதம்…

சர்வதேச கடன் மறுசீரமைப்பிற்கு தடையாக உள்ளது சீனாவின் இறுக்கமான நிலைப்பாடுகளே! ரொஹான் சமரஜீவ!

சர்வதேச கடன் மறுசீரமைப்பிற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது சீனாவின் இறுக்கமான நிலைப்பாடாகும், என லேர்ன் ஏஷியா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்துள்ளார்….

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவி பரிக்கப்பட்டது!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (மே 08) அறிவித்தது. இதன்படி, இன்று தீர்ப்பு…

வித்தியா கொலை வழக்கிலிருந்து விலகினார் நீதியரசர் துரைராஜா!

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சுவிஸ்குமார் உட்பட ஐந்து  தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களை விசாரிக்க பிரேத நீதியரசர் நியமித்த…

தாக்குதல் சம்பவம் தொடர்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினரின் மகன் கைது !

முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி, தனது வாகனம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டியில்…