பிள்ளைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இணைய வழி ஊடாக இலத்திரனியல் சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்து விற்பனை செய்யும் வலையமைப்பை ஜா-எல கலால் பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது, பாணந்துறை பிரதேசத்தை…
அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளருடன் ஜனாதிபதி ரணில் முக்கிய சந்திப்பு!
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்….
ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது!
யாழ்ப்பாணம் கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த்…
பேருந்தில் இருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் பலி!
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட பயணி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக இன்று காலை…
கொலை முயற்சிக்கு உதவிய இருவர் கைது!
மோதர, லெல்லம பிரதேசத்தில் நபர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த பெப்ரவரி 16ஆம் திகதி…
யாழ் கொட்டடி சனசமூக நிலைய பவளவிழாவை முன்னிட்டு யாழில் வீதித்தடை!
யாழ் கொட்டடி சனசமூக நிலைய பவளவிழா நிகழ்வானது 2024.02.24 ஆம் திகதி சனிக்கிழமை சனசமூக நிலைய முன்றலில் நடைபெறவுள்ளதால், 2024.02.24 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3…
செய்திச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது இராணுவத்தினர் அச்சுறுத்தல்!
யாழ்ப்பாணம், பலாலி வசாவிளான் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஆலயங்களின் தற்காலிக வழிபாடு தொடர்பான செய்திகளை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம்,…
வெப்பநிலை அதிகரிப்பு பற்றிய எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கியுள்ளது!
வளிமண்டலவியல் திணைக்களம் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு நாளைவெப்ப சுட்டெண் ஆலோசனையை வெளியிட்டுள்ளது. வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கம்பஹா, கொழும்பு,…
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு விழா!
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட Harvest-2023ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது…
இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் பதவி விலகினார்!
இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த பதவியில் இருந்து விலகியுள்ளார். மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றை பயன்படுத்தி கல்விகற்க பழக வேண்டும் என கருத்து தெரிவித்த இலங்கை…
