வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர்!

தம்புள்ளை, வேவலவெவ பிரதேசத்தில்  உள்ள வீடொன்றில்  நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மரணம் தொடர்பில்  நேற்றைய தினம் பொலிஸாருக்கு  கிடைத்த தகவலின்…

அனுராதபுரம் மாவட்டத்துக்கான புதிய பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி. முத்துகுமாரன!

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை  இராஜினாமா செய்ததை அடுத்து  வெற்றிடமான பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எஸ்.சி. முத்துகுமாரனவை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற…

தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

இலங்கை தேர்தல் ஆணையத்தின் முடிவின்படி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்த  தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இன்று  மற்றும் மார்ச் 6 ஆம்…

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் இரண்டு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அதன்படி, நாளை மற்றும்…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொது சுகாதார பரிசோதகர் பலி!

எல்பிட்டிய, பத்திராஜ வத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் இன்றுகாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை…

15 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞன் மற்றும் தாயார் கைது!

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்ற 18 வயது இளைஞன் மற்றும் அவரது சிறிய தாயாரை, வாகரையில் வைத்து கைது…

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து!

அம்பாறை பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து  ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தின் போது பேருந்தில்  30 சிறுவர்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில்…

லெல்லமாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இருவர் கைது !

2023ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் நீர்கொழும்பு லெல்லமவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு கொலைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்திய…

யானைத் தாக்குதலுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலி!

புத்தளம் – கருவலகஸ்வெவ எகொடபிடிய பகுதியில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. கருவலகஸ்வெவ எகொடபிடிய பகுதியில் விவசாய நடவடிக்கைகளை…

வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பலால் தாக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் – நீர்வேலி அம்மன் கோவில் சாந்தி அச்செழு பகுதியில் நேற்று இரவு வீட்டுக்குள் புகுந்த வன்முறை குழு ஒன்று சொத்துக்களை அடித்துடைத்து சேதம் விளைவித்ததுடன் வீட்டிலிருந்த…