முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சற்று முன்னர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம்…
சுகாதார அமைச்சரை சந்திக்க உள்ள சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள்!
தமது கோரிக்கைகள் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சமீபத்திய சுற்றுக் கலந்துரையாடல் சாதகமான முறையில் முடிவடைந்ததாக சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின்…
சுமந்திரன் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்றத்தால் நிராகரிப்பு!
சர்ச்சைக்குரிய நிகழ்நிலை காப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த மனுவைத் தொடர்வதற்கு அனுமதி வழங்க உயர்…
கிராம உத்தியோகத்தர் நேர்காணலுக்கான திகதிகள் அறிவிப்பு!
வெற்றிடமாக உள்ள கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என உள்நாட்டலுவல்கள்…
சிறைச்சாலைக்குள் போதைப் பொருளை கடத்த முற்பட்ட பெண் கைது!
களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட 34 வயதுடைய பெண் ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். முலட்டியான, பயாகல பகுதியைச் சேர்ந்த…
நாட்டில் சில இடங்களில் மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுகிறது!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும்…
புதிய பொலிஸ் மா அதிபர் உத்தியோகபூர்வமாக இன்று கடமையில் இணைகிறார்!
இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார். மூத்த காவல்துறை தலைவரும் , பதில் பொலிஸ்மா அதிபருமான தென்னகோன்…
பிரேமரத்னவின் ராஜினாமாவை தொடர்ந்து, காலியாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
அனுராதபுரம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய உத்திக பிரேமரத்னவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்டுள்ள பாராளுமன்ற வெற்றிடம் குறித்து பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு…
ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவித்தல்!
ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் நடைபெறும் எனதேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல் செலவுகளை…
உயிரிழந்த சாந்தனின் உடல் நளினியிடம் ஒப்படைப்பு!
தமிழ்நாட்டில் உயிரிழந்த சாந்தனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேவேளை அவரது பூதவுடல் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக…
