மகனால் தாக்கப்பட்ட தந்தை கீழேவிழுந்து உயிரிழந்தார்!

மகன் தன்னை தடியால் தாக்கியதாக தந்தை ஒருவர் தொம்பே பொலிஸில் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாட்டின் அடிப்படையில், அவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான சட்ட வைத்தியப் படிவத்தை…

பௌத்த பிக்கு சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் இளம் பெண்ணொருவர் கைது!

கடந்த மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வைத்து பௌத்த பிக்கு ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இளம் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். துப்பாக்கிச்…

மின் கட்டண குறைப்பு முன்மொழிவை இலங்கை மின்சார சபை இன்று  சமர்ப்பிக்க உள்ளது!

மின் கட்டணத்தை குறைக்கும் பிரேரணை நாளைய தினத்தில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த கட்டணத் திருத்தத்தின் மூலம்…

யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் உயிரிழந்தார்!

மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான கோண்டவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்டன்…

ஈரான் ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம்!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி  விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு …

கிரிக்கெட் மட்டையால் தாக்கி இளைஞன் ஒருவர் படுகொலை!

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர்  55 வயதுடையவர் எனவும்  முருதலாவ பகுதியைச் சேர்ந்தவர்   எனவும் …

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

இன்று நடைபெறவிருந்த ஆர்ப்பாட்ட பேரணியின் போது கொழும்பில் பல இடங்களில் தொழிற்சங்கங்கள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று  நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற…

உணவுப் பொருட்களுக்கு பண்டவரி அதிகரிக்கப்பட்டு புதிய வர்த்தமானி வெளியீடு!

சில அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு  விதிக்கப்படும்   பண்ட வரி உயர்த்தப்பட்டு புதிய வர்த்தமானி  அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உளுந்து, பாசிப்பயறு , கௌபி , சோளம், குரக்கன்…

குழந்தை உரிமைகள் தொடர்பான கூட்டு வரைவு மசோதாவை தயாரிக்க அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கையில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், குழந்தை உரிமைகள் தொடர்பான  ஒருங்கிணைந்த வரைவு மசோதாவை தயாரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சர்கள்…

மன்னாரில் புதிய காற்றாலை திட்டம்!

மன்னாரில் புதிய காற்றாலை ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோரவுள்ளதாக இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் அதே பகுதியில் 100 மெகாவாட் காற்றாலைகள் வெற்றிகரமாக…