ஆப்கானிஸ்தான் பாடசாலை மாணவிகளுக்கு அரங்கேறிய கொடூரம்!

ஆப்கானிஸ்தானில் பாடசாலை மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளதாக சவதேச ஊடகங்களில் செய்திகள் வெளியகியுள்ளன. ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரம் தலிபான்களின்கைக்கு சென்றது முதல் பெண்களுக்கன உரிமைகள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வரும்…

யாழ். பல்கலையில் மோதலில் ஈடுபட்ட 31 மாணவர்களுக்குத் தடை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து, 31 மாணவர்களுக்கு உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள்…

மகாவலி ஆற்றில் முழ்கி மாணவன் பலி!

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் நீரில் மூழ்கிப் பலியாகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த விபத்து நேற்று பிற்பகல் கம்பளை, பொத்தலபிட்டிய பிரதேசத்தில்…

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகமாகும் பாலியல் பாடம்

மாணவர்கள் மீது அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளை குறைக்கும் வகையில், மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சுகாதார கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்திருப்பதாகக் களுத்துறை பிரதேச சுகாதார…

ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியர் மீது மாணவன் தாக்குதல்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் அக்கல்லூரியில் கடமை புரியும் பயிற்சி ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று…

கயானா தீ விபத்துக்கான காரணம் வெளியானது

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு கயானா பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவரின் கைத்தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டதைத்…

களுத்துறைப் பாடசாலை மாணவியின் மரணத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது!

களுத்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு 16 வயது மாணவியை அழைத்துச் சென்ற 29 வயதுடைய பிரதான சந்தேகநபர், இன்று அதிகாலை ஹிக்கடுவையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை…