மனித புதைக்குழி பகுதிக்குள் நுழைந்த புலனாய்வாளர்கள் – உடந்தையாக செயற்பட்ட பொலிஸார்!!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி அகழ்வு பணிகள் இன்றும் தொடரும் என சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். இதேவேளை, முதலாம் நாள் அகழ்வுப்பணிகள்…

ஆரம்பமானது கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த மனித புதைகுழி அகழ்வுப் பணி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில்…

சிங்கள தேசத்தின் பொய்யான வேடத்தை துகிலுரித்து காட்டிய அமித்ஷா!

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது, இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மற்றும் தி.மு.கவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சிக்காலத்தில் தான்…

காணாமல் ஆக்கியவர்களே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் துர்ப்பாக்கியம்!

சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும், எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது. அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான…

கனடாவின் கருத்தை மீண்டும் நிராகரித்த இலங்கை!

கனடாவின் கருத்தை நிராகரித்து இலங்கை அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிட்டு வருவதாக,…

இலங்கையில் இடம்பெற்ற அத்துமீறலுக்கு எதிராக குரல் கொடுப்பதை ஒரு போதும் நிறுத்த முடியாது!

இலங்கையில் இடம்பெற்ற அத்துமீறல்கள், உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதனை கனடா ஒரு போதும் நிறுத்தாது என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்….