தையிட்டி காணி உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த பெரும்பான்மையினத்தவர்கள்!

காங்கேசன்துறை தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும், தையிட்டி வாழ் மக்களும் இணைந்து போராட்டங்களை முன்னெடுத்து…

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு!

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ்…

திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு தடை கோரிய பொலிஸார் – வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குறித்த ஊர்தி செல்லும் போது,…

தமிழர் தாயகத்தில் பேரினவாத ஆக்கிரமிப்பு மீண்டும் ஒரு இன அழிப்பு இடம்பெறும்!

முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இனப்படுகொலை சம்பவம் போன்று திருகோணமலையிலும் ஏற்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழர்…

பௌத்த ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் பறாளாய் ஆலயம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

சுழிபுரம் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை இடம்பெறவுள்ள இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள்…

சமஸ்டி என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மாத்திரம் உடமையல்ல!

சமஸ்டி என்பது தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மாத்திரம் தனி உடமையல்ல அது எல்லோருக்கும் பொதுவுடமை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ…

இன அழிப்பு இராணுவமே வெளியேறு – தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டாவது நாளாகவும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள…

தமிழர் தாயகத்தை போதையால் அழிக்க முனைப்புக்காட்டும் அரசாங்கம்!

கிளிநொச்சியை போதையால் அழிக்க இலங்கை அரசாங்கம் முனைவதாக தமிழத்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான  க.சுகாஸ் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அக்கராயன் பொலிஸ்…

கஜேந்திரகுமார் கைது விவகாரம் – அமெரிக்காவிற்கு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் விடுத்துள்ள கோரிக்கை!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது தொடர்பான வழக்கினை அவதானிப்பதற்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன், அமெரிக்க தூதரகத்தை சேர்ந்த…

இலங்கை அரசாங்கத்தின் தமிழர் தாயக ஆக்கிரமிப்பிற்கு கூட்டமைப்பு துணை போகக்கூடாது!

தமிழ் மக்களின் காணிகளை பறித்து விகாரைகள் அமைக்கும் அரசாங்கத்தின் செயற்பட்டிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் துணை போவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்…