பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக யாழில் மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்!

பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக மாபெரும் மனிதச் சங்கிலிப் போராட்டம் இன்று  புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த மனிதச் சங்கிலி போராட்டம் மருதனார் மடத்தில் காலை 09. 00…

ஆயுதப் போராட்டத்தை கைவிட்டமைக்காக வருந்தும் அடைக்கலநாதன்!

தென்னிலங்கைக்குச் சிம்மசொப்பனமாக இருந்த ஆயுதப்போராட்டத்தினை முன்னெடுத்த தாங்கள் இன்று ஏன் அதனை கைவிட்டோம் என எண்ணி வருந்துவதாக  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற…

தாயகத் தமிழர் மீதான அடக்கு முறையை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்!

தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈழத்தமிழர்கள் மீதான இலங்கை…

யாழில் மக்கள் போராட்டம் – ஆளுநருக்கு கையளிக்கப்பட்ட மகஜர்!

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த பிரதேச மக்களின் ஏற்பாட்டில் உடுப்பிட்டி சந்தியில் இன்று…

யாழில் மக்கள் போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்ட காணி சுவீகரிப்பு!

யாழ்.தையிட்டியில் முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டுப்பணி  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காணி அளவீட்டு பணிகள் இன்று காலை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் இதற்கு எதிப்பு தெரிவித்து மக்கள் பிரதிநிதிகள்,…

முழு நாட்டையும் தாயகமென கருதுங்கள் – தமிழர்களுக்கு எல்லே குணவங்ச தேரர் கோரிக்கை!

வடக்கு, கிழக்கை மட்டுமல்ல முழு இலங்கையும் எமது தாயகம் தான் எனக்கருதி இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என தேசத்தை…

குருந்தூர் மலையில் நிலவும் பதற்றம் – தமிழ்த் தரப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை!

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் இன்று பொங்கல் விழா நடைபெறவுள்ள நிலையில் அதன்  ஏற்பாட்டாளர்களுக்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்லியல் உதவிப் பணிப்பாளர் ஆர். ஜி. ஜயதிலக, 7…

குருந்தூர்மலையில் பரபரப்பு – குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார்!

முல்லைத்தீவு  குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் குருந்தூர்மலை…

13வது திருத்தம் மூலம் தமிழீழத்தைப் பெற முயற்சி!

13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டத்தின் ஊடாக முழுமையான அதிகாரங்களை வழங்க முயற்சிப்பது மறைமுகமாக ஈழத்தை வழங்குவதாக இருக்கும் என ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான லெப்டினட் ஜெனரல் ஜகத் டயஸ்…

மாதவனை மயிலுத்தமடு விவகாரம் – நீதிமன்ற தடை உத்தரவை சவாலுக்குட்படுத்தும் செயற்பாட்டில் பெரும்பான்மையினர்!

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் அதிதீவிரமாக பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்ற சுமத்தியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட புத்த…