மஹிந்த உறுதிப்படுத்திய தமிழரின் உரிமையை கைநழுவ விட்ட கூட்டமைப்பு!

இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மஹிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியிருந்தார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்…

தண்ணீரில் தூக்கி வீசப்பட்ட புலம்பெயர்வோர்

பிரான்சிலிருந்து சிறு படகொன்றில் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைவதற்காக புறப்பட்ட புலம்பெயர்வோரில் சிலர் தண்ணீரில் தூக்கி வீசப்பட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. பிரான்சிலுள்ள Calais பகுதியிலிருந்து சிறு…

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க வேண்டும்!

அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவது தொடர்பாக தாம் விவாதித்து வருவதாக தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு, அரசியலமைப்பின் 13வது…

உலக வல்லரசுகளை தமிழரை நோக்கி நகர்த்தும் புதிய வியூகம்!

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தாம் புது வியூகம் வகுக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தொடர்பில் மீண்டும்…

வனவளத்திணைக்களத்தின் அடாவடிக்கு எதிர்ப்புத் தெரிவித்து உணவு தவிர்ப்புப் போராட்டம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில், வனவளத் திணைக்களத்தினரது அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நான்கு பேர் இன்று உணவு தவிர்ப்புப்…

தமிழ் தரப்பினரிடம் ரணில் வெளிப்படுத்திய திட்டத்திற்கு மோடி வரவேற்பு!

நடைமுறைச் சாத்தியமான முறையில் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்தினை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றிருப்பதுடன் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருப்பதாகவும்…

இனியும் சிங்களத் தலைவர்களை நம்புவதில் பயனில்லை – ரணிலுடனான சந்திப்பில் அதிருப்தி!

சிங்களத் தலைவர்களுடன் பல வருடங்களாக கலந்துரையாடிய போதிலும் இறுதியில் தமிழ் சமூகத்திற்கு எதுவும் கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்று…

தமிழரின் உரிமைகள் அபிலாஷைகள் ஒடுக்கப்படும் அவலம் – அமெரிக்காவின் தலையீட்டை கோரும் சம்பந்தன்!

தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக  பார்வையாளர்களாக இருக்கக்கூடாது என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு,…

குருந்தூர்மலையில் தமிழர்கள் சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது!

குருந்தூர்மலை தமிழர்களுக்குச் சொந்தமானது அல்ல. பௌத்தர்கள் வழிபடும் தலத்தில் பொங்கல் விழா என்ற பெயரில் தமிழர்கள் வந்து சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற…

தமிழருக்கான சமஷ்டி மற்றும் உரிமையை வழங்குவதா இல்லையா என்பதை முடிவு செய்வது நாடாளுமன்றமே!

சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு, தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு. ஆனால் அதனை வழங்குவதா இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசுமே  முடிவு செய்யும் என பிரதமர் தினேஷ்…