ஆந்திராவில் கோர ரயில் விபத்து – 14 பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலத்தில் நேற்றிரவு  இடம்பெற்ற ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து பாலசா நோக்கிப் பயணித்த பயணிகள் ரயில் மீது…

பங்களாதேஷில் இடம்பெற்ற கோர விபத்து!

பங்களாதேஷில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூறு பேர் காயமடைந்துள்ளனர். பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியான டாக்கா மாகாணம்…

மீரிகம வில்வத்தை ரயில் விபத்து தொடர்பில் விசாரணை!

மீரிகம வில்வத்தையில் இடம்பெற்ற ரயில் விபத்து தொடர்பான எதிர்கால சட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 10 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் விசாரணைகள் அடங்கிய ஆவணத்தை…

மீரிகம – வில்வத்தயில் ரயில் விபத்து!

மீரிகம வில்வத்தை ரயில் கடவையில் கனரக வாகனமொன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானது. விபத்து காரணமாக மலையக மற்றும் பிரதான மார்க்கங்களில் ரயில் போக்குவரத்து சில மணித்தியாலங்களாக தடைப்பட்டுள்ளதாக…

பாகிஸ்தானில் ரயில் தடம் புரள்வு – 30 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரயில் நிலையம் அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில், உயிரிழந்தவர்களின்…

ரயில் லொறியுடன் மோதி விபத்து!

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த Intercity AC ரயில், ரயில் கடவையை கடந்த லொறி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில்…

யாழில் ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி ரயிலுடன் ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் இன்று முற்பகல்…

ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை!

ஹபராதுவை ரயில் நிலையத்துக்கு அருகில் நேற்று(25) மாலை ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். உயிரிழந்தவர் அங்குலகஹ, பெதிபிட்ட பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர்…

ஓடும் ரயிலில் பாய்ந்து 24 வயது இளைஞன் தற்கொலை!

திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 24 வயதுடைய இளைஞன் ஒருவர் ஓடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருகோணமலை – கந்தளாய் பொலிஸ்…

வெள்ளவத்தையில் ரயில் மோதி ஒருவர் பலி

கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்துக்கருகில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தைப் பொலிஸார் இன்று காலை தெரிவித்தனர். கோட்டையில் இருந்து தெஹிவளையை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதுண்டே…