பெட்ரோலின் விலை அதிகரிக்கும்! ஹரிசன் எச்சரிக்கை!

நாடு மீண்டும் தோல்வியடைந்தால் ஒரு லீற்றர் பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு…

ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால்  மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின்  அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான…

பொருட்களுக்கான இறக்குமதித் தடை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

இந்த ஆண்டின் இறுதியில் ஏனைய அனைத்துப் பொருட்களுக்குமான இறக்குமதித் தடைகள் நீக்கப்படும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில்…

தென்னிலங்கை அரசியலில் தொடரும் மர்மங்கள் – விமான நிலையங்களில் இரகசிய பேச்சுவார்த்தை!

சிங்கப்பூர் மற்றும் கட்டுநாயக்க விமான நிலையங்களில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் ஐக்கிய தேசிக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவிற்கும் இடையில் இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாகத்…

ரணில் தலைமையில் பாரிய புதிய கூட்டணி – வெளியானது அறிவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய…

பிளவடைகிறதா பிரதான எதிர்க்கட்சி – கட்சி தாவல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் நிலையில், தற்போது, அவருக்கான ஆதரவு பெருகி வருகின்றது என அக்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும்…

நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முயலும் குழுக்கள்!

நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற எதிர்க்கட்சியை சேர்ந்த சில குழுக்கள் முயல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடு வங்குரோத்து அடைந்திருந்த வேளையில்…