ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்து! குழந்தை பலி!

மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் கப் வண்டியொன்று பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளனர். சாமிமலை 3ஆம் மைல் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கப் வண்டி…

திலீபனின் நினைவேந்தல் ஊர்திக்கு தடை கோரிய பொலிஸார் – வவுனியா நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி வவுனியாவில் பயணிப்பதற்கு பொலிஸார் கோரிய தடை உத்தரவை நிராகரித்து வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குறித்த ஊர்தி செல்லும் போது,…

புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் மாயம் – வவுனியாவில் பரபரப்பு!

வவுனியா – இராசேந்திரகுளம் பகுதியில் நல்லடக்கம் செய்யப்பட்ட இரண்டு வயது குழந்தையின் சடலம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் குழந்தையின் தாயாரால் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில்…

வவுனியா இரட்டைக் கொலை – நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. வவுனியா, தோணிக்கல் பகுதியில்…

சரத் வீரசேகரவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ள சட்டத்தரணிகள் சங்கம்!

தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியே வந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது. முல்லைத்தீவு…

இலங்கையில் 95,000 ஆயிரம் ரூபா ஏலத்தில் விற்கப்பட்ட மாம்பழம்!

வவுனியா, தவசிக்குளம் ஸ்ரீ விநாயகர் ஆலயத்தில் நேற்று இடம்பெற்ற விசேட பூஜையின் பின்னர் இறைவனுக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று 95000 ஆயிரம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது….

ஸ்ரீ ரங்காவிற்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

இலங்கை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்…

வட மாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவர் சாதனை!

வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி கடந்த 8, 9 ஆம் திகதிகளில் யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்றது. இந்தப்…

வவுனியா சிறைச்சாலை நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்வு

தொற்றுநோய் நிலைமை காரணமாக வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகள் இன்று (07ஆம் திகதி) முதல் நீக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா தடுப்புச் சிறைச்சாலையில் கைதி…

மதவாச்சியில் நிறைவுபெற்ற மலையகம் 200 நடைபவனி!

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட நடைபவனி, மதவாச்சியை சென்றடைந்துள்ளது. வவுனியா – செட்டிக்குளம்…