பாஸ்போட் வரிசையில் இடம் பிடித்துக் கொடுத்தவர்கள் கைது.

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக நேற்று காலை, 5000 ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு, பாஸ்போட் வரிசையில் இடம் பிடித்துக் கொடுத்தனர் என்னும் சந்தேகத்தின்…

வட தாயகத்தில் தொடரும் நில ஆக்கிரமிப்பு – கடுமையாக சாடிய சார்ள்ஸ்!

வவுனியா, வீரபுரம் பகுதியில் தமிழ் மக்களுக்கு வழங்கப்படவேண்டிய 250 ஏக்கர் காணி, பெரும்பான்மையின மக்களால் அபகரிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்….

வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களுக்கு தொற்று நோய்..!

வவுனியாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையில் 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் தொற்று நோய்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக…

பெண் கான்ஸ்டபிளைத் திருமணம் செய்வதாகக் கூறி மோசடி செய்த ஆண் கான்ஸ்டபிள் கைது

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்…

5 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி! பார்க்கப் படையெடுக்கம் மக்கள் (படம்)

வவுனியா பாலமோட்டை பகுதியில் உள்ள கோவில்குஞ்சுக்குளம் கிராமத்தில் அண்மையில் மாடு ஒன்று 5 கால்களுடன் கன்று ஒன்றினை ஈன்றுள்ளது. பாலமோட்டை கிராமத்தில் வசிக்கும் ஆறுமுகம் ஞனேஸ்வரன் என்பவர்…

தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் எமது உரிமைகளைப்பாதுகாப்போம் – கருத்தமர்வு

இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தின் ஏற்ப்பாட்டில் தகவல் உரிமைச்சட்டம் தொடர்பான உடகவியலாளர்கள் மற்றும் சமூக அமைப்புக்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று வவுனியா, மூன்று முறிப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…