விருந்தினர் விடுதியில் திடீர் சுற்றிவளைப்பு – இரண்டு பெண்கள் உட்பட நால்வர் கைது! வவுனியாவில் சம்பவம்

வவுனியா ஏ9 வீதி மூன்று முறிப்பு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் 20 வயதுடைய இளம் பெண் உட்பட நால்வரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம்…

வவுனியாவில் இராணுவ தலைமையகத்திற்கு முன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பதற்றம்!

வன்னி இராணுவ தலைமை அலுவலகத்திற்கு முன்பாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் தீக்குளிக்க முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்…

வவுனியாவில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பண்டாரிக்குளம்…

வெடுக்குநாறி மலை ஆலய வழக்கு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு!

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப்பகுதிக்குள் ஆலய நிர்வாகம் உள்ளிட்ட எவருமே செல்லக்கூடாது என உத்தரவிடக்கோரி பௌத்த தேரர்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு ஒக்டோபர் 30ஆம்…

உதவித்திட்டத்தில் முறைகேடு – வீதிமறியல் போராட்டத்தில் மக்கள்!

வவுனியா – ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். அதன் போது, வவுனியா – சிதம்பரபுரம் பிரதான வீதி போராட்டக்காரர்களால்  முடக்கப்பட்டது….

வீடுபுகுந்து திருட முற்பட்டவர் கைது

வவுனியா பத்தினியார் மகிளங்குளம் பகுதியில் வீடு புகுந்து, பொருட்களை திருட முயற்சித்த நபரை பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த…

உதவித்திட்ட கொடுப்பனவில் முறைகேடு – போராட்டத்திற்கு தயாரான மக்கள்!

நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து வவுனியா பாரதிபுரம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றை முன்னெடுப்பதற்கு தயாராகியிருந்தனர். உதவித்திட்ட கொடுப்பனவு பெயர்ப்பட்டியலில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்தே…

வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழா – இலவச அனுமதி!

வவுனியாவில் 2023 ஆம் ஆண்டுக்கான வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழா இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் எதிர்வரும் 24 மற்றும்…

தீப்பற்றிய வீட்டிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு! வவுனியாவில் சம்பவம்

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (21) அதிகாலை தீப்பற்றி எரிந்த வீட்டினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் பரிதாப பலி!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா பறையநாலங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னாட்டி பகுதியிலேயே இன்று காலை இந்த விபத்து…