வவுனியாவில் இடம்பெற்ற கொடூர வாள்வெட்டுத் தாக்குதல் – மேலுமொருவர் உயிரிழப்பு!

வவுனியா, தோணிக்கல் பகுதியில் கும்பல் ஒன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தகவல்…

வீடு புகுந்த வாள்வெட்டு கும்பல்; 21 வயது பெண் எரித்துக் கொலை! சிறுவர்கள் உட்பட 9 பேர் காயம் வவுனியாவில் சம்பவம்

வவுனியா தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து வாளால் வெட்டி, தீ மூட்டியதில் 21 வயதுடைய பெண் ஒருவர்…

வவுனியாவில் துப்பாக்கிச் சூடு ! சந்தேக நபர் இன்று கைது!

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு பகுதியில்  நேற்று மாலை ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில்  39 வயதான சந்தேக நபர் ஒருவர்  இன்று காலை…

வவுனியாவில் போதைப்பொருளுடன் சிக்கிய மூவர்!

வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் தலமையில் வவுனியா பிரதேச செயலாளருடன் இணைந்து வவுனியா பிரதேச செயலகத்தில் கடந்த 16.7.2023 அன்று …

வவுனியாவில் அதிகாலையில் இடம்பெற்ற விபத்து!

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உட்பட இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, பறநாட்டகல் பகுதியில்…

திடீரென தீபற்றியெறிந்த உணவகம்! வவுனியாவில் சம்பவம்

வவுனியா நகரில் அமைந்துள்ள உணவகமொன்றில் நேற்று (19) இரவு  திடீரேன தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பலத்த போராட்டத்தின் மத்தியில் தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். கண்டி…

இனவெறிப் படுகொலையின் கறுப்பு ஜூலை – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

கறுப்பு ஜூலை கலவரத்தை நினைவு கூர்ந்தும், ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது….

நீதிபதி இளஞ்செழியனின் தீர்ப்பு – ஆறு வருடங்களின் பின்னர் மரண தண்டனை!

ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குடும்பஸ்தருக்கு வவுனியா மேல் நீதிமன்றில் 6 வருடங்களின் பின் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்றைய…

வவுனியாவிற்கு 100 கிலோமீற்றர் அசுர வேகத்தில் பயணித்த யாழ்தேவி!

அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் நேற்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் 100KMPH அசுர வேகத்தில் ஒலி எழுப்பியவாறு…

வன்னியிலும் கால் பாதிக்கும் சீன நிறுவனம் – தமிழருக்கு ஏற்படவுள்ள பாதகம்!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய வன்னியில் உள்ள அரச காணி, தனியார் நிறுவனமொன்றுக்கு பணப்பயிரை பயிரிடுவதற்கு வழங்கப்படவுள்ளதாகவும் இது அப்பகுதி தமிழ் மக்களுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும் எனவும்…