வைரஸ் தாக்கத்தை அடுத்து பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது – அரசாங்கம் எச்சரிகை
கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து பணிகளில் இருந்து எவரும் நிறுத்தப்படக்கூடாது என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச அரச மற்றும் தனியார்துறையில்…
நாயை சுட்டு கொன்ற முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் கைது!
நீர்கொழும்பு – பெரியமுல்லை பகுதியில் மனித உரிமை செயற்பாட்டாளரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப அங்கத்தவர் ஒன்றிய தலைவருமான பிரிட்டோ பெர்ணாந்துவின் வீட்டு நாய் இன்று சுட்டுக் கொல்லப்பட்டிருந்தது….
இனவாதிகளை இயக்குகின்ற ராஜபக்சக்கள் நினைத்தால் தீர்வு கிடைப்பது உறுதியே!
நல்லாட்சி அரசில் அரசியல் தீர்வுக்கான புதிய அரசமைப்பு மற்றும் அரசியல் கைதிகள் விடுதலை ஆகிய விவகாரங்களைக் குழப்பியடித்தவர்கள் ராஜபக்ச அணியினரேயாவர். அவர்கள்தான் இனவாதிகளையும் இயக்கி தீர்வு விடயங்களுக்கு…
பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் அந்த தொற்றில் இருந்து குணமடைந்தனர்
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 17 பேர் அந்த தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இதனையடுத்து கொரோனா தொற்றில் இருந்து…
காதல் விவகாரம்; அசிட் வீச்சில் இளைஞர் பலி
குளியாப்பிட்டி பகுதியில் காதல் விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது அசிட் வீச்சுத் தாக்குதலில் பெண்கள் இருவரும் இளைஞர் ஒருவரும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கடுமையான எரிகாயத்துக்குள்ளான…
நூறு போதை மாத்திரைகளுடன் இருவர் பிடிபட்டனர்
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் நூறு போதை மாத்திரைகள், ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு இளைஞர்கள் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ்…
சுனாமி உள்ளிட்ட இடர் வேளைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவில்லை
“சுனாமி உள்ளிட்ட இடர் வேளைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவில்லை. இதனால்தான் அன்றைய காலத்தில் அரசால் மீட்பு நடவடிக்கைகளையும் ஏனைய இடர்கால நடவடிக்கைகளையும் மேற்கொள்ள…
இராணுவ வாகனம் விபத்து ; ஒரு இராணுவ வீரர் பலி
மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலன்னறுவை…
தொழிற்சாலை விசவாயு கசிவால் 8 பேர் பலி ; பலர் வைத்தியசாலையில் அனுமதி
இந்தியாவில் ஆந்திரா விசாகப்பட்டினத்தில் உள்ள LG Polymers நிறுவனத்தில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் திடீரென விச வாயு (Poisonous Gas) கசிவு ஏற்பட்டதால் இரண்டு முதியவர்கள் மற்றும்…
அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவு
அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 5000 ரூபாய் கொடுப்பனவை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கே இவ்வாறு மேலதிக கொடுப்பனவு…