கொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள்
கொரோனா தொற்றை இயற்கையை உணர்வதற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூன்று பீடங்களையும் சேர்ந்த மகா சங்கத்தினரின் தலைமையில் அரச வெசாக் விழா…
பலாலி வடக்கு பகுதியில் உள்ள 40 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள்
யாழ்ப்பாண மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவினால் பலாலி வடக்கு பகுதியில் உள்ள 40 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. கொரோன…
வேகமாகப் பரவும் கொரோனா! 797 ஆக அதிகரித்தது தொற்று!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகின்றது. இந்தத் தொற்றால் பாதிப்படைவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. நேற்று 26 பேர் புதிய தொற்றாளர்களாக…
கூட்டமைப்பு அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை
“பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு கோரிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை. நெருக்கடியான நிலையில் கூட்டமைப்பு அரசின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தமை…
சஹ்ரான் மனிதக்குண்டுகளாக பயன்படுத்திய பல அநாதைப் பிள்ளைகள்!
இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத் தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்பட்டார் என நம்பப்படும் சஹ்ரான் ஹாசீமின் கும்பல், புத்தளம் – வனாத்துவில்லுவில் பகுதிகளில்,…
ஊரடங்கு தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விளக்கம்!
இலங்கையில் ஊரடங்கு அமுலாக்கம் தொடர்பிலும், தளர்வு தொடர்பிலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கமளித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்தாதது:-…
நாடெங்கிலும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கைத் தளர்த்தத் தீர்மானம்!
கொரோனா வைரஸ் தாக்கத்தைக் குறைக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள ஊரடங்கை எதிர்வரும் 11ஆம் திங்கட்கிழமை கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளுடன் தளர்க்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணித்துள்ளார்….
நெடுந்தீவில் மட்டும் மக்களுக்கு வெறில்லை பாக்கு இல்லை
யாழ். குடாநாடு முழுவதிலும் விற்பனை செய்யப்படும் வெற்றிலை, பாக்கு நெடுந்தீவில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டு கொழுத்தப்படுவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது. நெடுந்தீவில் உள்ள வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக வெற்றிலை…
ஓய்வூதிய கொடுப்பனவை 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை
அனைத்து ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்குமான ஓய்வூதிய கொடுப்பனவை ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதிக்கு முன்னர் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மே மாதத்துக்கான ஓய்வூதிய கொடுப்பனவு…
அலுவலக பணியாளர்களுக்கு வசதியாக ரயில் சேவை!
கொழும்பு கோட்டையிலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்கான மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவைகள் வரும் மே11 (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படவுள்ளன என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறை அலுவலகப்…