சிகையலங்கார நிலையங்கள் ;உரிய சான்றிதழ் பெற்றதன் பின்னரே திறக்க முடியும்
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அழகு நிலையங்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் என்பவற்றை, உரிய சான்றிதழ் பெற்றதன் பின்னரே திறக்க முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட…
4 கொரோனா நோயாளிகளினால் பாரிய குழப்ப நிலைமை
கொழும்பில் நேற்று அடையாளம் காணப்பட்ட 4 கொரோனா நோயாளிகளினால் பாரிய குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நான்கு நோயாளிகளுக்கும் கொரோனா தொற்றிய முறை…
கொரோனா வைரஸ் ; 215 பேர் குணமடைவு 547 பேர் சிகிச்சையில்
இலங்கையில் இதுவரை 771 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 215 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ளனர். தொற்றுக்குள்ளாகியவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில்…
இலங்கை மாணவர்களை மீட்டுவர சிங்கப்பூருக்கு விசேட விமானம்!
இலங்கைக்கு வர முடியாமல், சிங்கப்பூரில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்கள் 180 பேரை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விசேட விமானமொன்று, இன்று காலை…
கொழும்பில் பலியான பெண்ணுக்கு கொரோனா தொற்றியது எப்படி?
கொழும்பு 15, மோதரையில் நேற்று உயிரிழந்த பெண்மணிக்கு கொரோனா வைரஸ் எவ்வாறு தொற்றியது என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை என்று கொரோனா வைரஸ் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு…
சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகள் இறுக்கம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூகத்தொற்று ஏற்படாவண்ணம் சில நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்ற வேண்டியது அவசியமாக உள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். இன்றைய…
இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படவுள்ள வீடு
சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பெறுமதியில் கணவனை இழந்த பெண்ணின் குடும்பத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்டவுள்ள வீட்டிற்கான அடிக்கல்லினை, யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரிய இன்று (06)…
அவதானம் தேவை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
இலங்கையில் தற்போது நிலவும் கொரோனா முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும்…
மாகாண ரீதியிலான பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கப் போவதாக அறிவிப்பு
வேலையற்ற பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் முறையான நடவடிக்கையெடுக்காவிட்டால் மாகாண ரீதியிலான பாரிய ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கப் போவதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் கே.அனிதன்…
நாட்டு மக்களின் வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவர ஜனாதிபதி ஆராய்வு
நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவதற்கான திட்டத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆராய்ந்து வருகின்றார். ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவையின் செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர்…