
வெளி மாவட்டங்களுக்குச் சென்றவர்கள் தொடர்பில் கோடீஸ்வரனால் பிரதமரிடம் மகஜர்
நேற்றைய தினம் இடம்பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன்…

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 721 ஆக அதிகரிப்பு!
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 721 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், இதுவரையில் 187 பேர்…

உலகமே உற்று நோக்கும் ஒரு வுஹான் பெண்!
பல வருடங்களாக வௌவால்களில் ஆராய்ச்சி செய்து வந்த சீனாவை சேர்ந்த “பேட் வுமன்” என்று அழைக்கப்படும் ஷி ஷெங்கிலி தற்போது உலகம் முழுக்க கவனம் ஈர்த்து இருக்கிறார்….

பட்டினியுடன் தஞ்சமடைந்த 40 ரோஹிங்கியா அகதிகள்
உலகமே கொரோனா அச்சத்தால் முடங்கிக் கிடக்கும் நிலையிலும் 40 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் வங்கதேசத்தில் பசி பட்டினியுடன் தஞ்சமடைந்துள்ளனர். மியான்மரில் இருந்து ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி வங்கதேசத்துக்கு அகதிகளாக…

கொரோனாவால் ரஷ்யாவில் ஒரே நாளில் திருப்பம்
கொரோனா வைரஸ் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இணைந்து இருக்கிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமலே இருந்த ரஷ்யா தற்போது வேக வேகமாக…

கிம் தோன்றிய அடுத்த நாளே எல்லையில் தென்கொரியாவுடன் துப்பாக்கிச் சூடு
3 வாரங்களுக்கு பின்னர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது இடத்தில் தோன்றிய அடுத்த நாளே எல்லையில் வடகொரியா ராணுவமும் தென் கொரிய ராணுவமும் துப்பாக்கிச்…

தீயாக பரவிய வதந்தி – வீறு நடைபோட்டு வந்த கிம் ஜோங் உன்
21 நாட்களுக்கு பின் மீண்டும் வந்த வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் இன்று அங்கு தொழிற்சாலை ஒன்றில் ஊழியர்கள் முன்னிலையில் பேசினார். வடகொரியா அதிபர் கிம்…

மிருசுவிலில் வாள் வெட்டு ஒருவர் பலி நால்வர் காயம்!!!
மிருசுவிலில் வாள் வெட்டு ஒருவர் பலி நால்வர் காயம்!!! யாழ்.தென்மராட்சி மிருசுவில்-மன்னன் குறிச்சிப் பகுதியில் இரு குடும்பங்களுக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்….

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் கூட்டு அறிக்கை!
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்கேற்றனர். இந்தச் சந்திப்புக்கு…

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% க்கும் குறைவாகவே உள்ள அச்சிடப்பட்ட மொத்த பணம்
அரசாங்கத்தால் இதுவரை அச்சிடப்பட்ட மொத்த பணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% க்கும் குறைவாகவே உள்ளது என்று நிதி அமைச்சு நேற்று வெளிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால்…