
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அபாயம் மிகமிகக் குறைவே!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கொரோனா எதிர்ப்பில்…

பிரித்தானியாவில் 100 குழந்தைகள் வரை பாதிப்பு!
கொரோனா வைரஸுடன் தொடர்புபட்ட ஒரு அரிய அழற்சி நோயால், பிரித்தானியாவில் 100 குழந்தைகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், மற்றையவர்கள்…

நியூஸிலாந்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்
நியூஸிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை மிக சிறப்பாக கையாண்டதாக பாராட்டப்பட்ட நியூஸிலாந்தில், மதுபான…

கொரோனா ஆராட்சிகளை முடக்கும் சீனா
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவரும் நிறுவனங்களை சீனாவுடன் தொடர்பு கொண்டிருக்கும் இணைய ஊடுருவிகள் குறிவைப்பதாக அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், அமெரிக்காவின்…

லெபனான் நான்கு நாட்களுக்கு முடக்கம்
கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து, லெபனான் நான்கு நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க இரண்டு மாதங்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை…

விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியோர் வீடுகளுக்கு சென்று பொலிஸார் விசாரணை !
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்றையதினம் (13) முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியோரின் வீடுகளுக்கு இன்றையதினம் (14)சென்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தமிழ்…

அரச பதவிகளில் இராணுவம்; சர்வாதிகாரத்தின் பக்கம் நாடு – ரணில் கொதிப்பு
அரச நிறுவனங்களுக்குத் தலைவர்களாக, பணிப்பாளர்களாக இராணுவம் மற்றும் படைகளின் உயர் அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிப்பதன் மூலம் ஜனநாயக செயற்பாடுகள் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. சர்வாதிகாரத்தின் பக்கம் நாடு…

தனது மூன்று மாத சம்பளத்தை அன்பளிப்புச் செய்தார் கோட்டா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மூன்று மாத சம்பளத் தொகையான 2 இலட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாவை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு…

சிறீதரனையும், வேழனையும் பொலிசார் விசாரணைக்காக அழைப்பு!
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசிய மகளிர் தின நிகழ்வுகள் சர்வதேச மகளிர் தினமான கடந்த 2020.03.08 ஆம் திகதியன்று பசுமைப்பூங்கா…

நாடுமுழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு
நாடுமுழுவதும் மே 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முழு நாள் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதனடிப்படையில் நாளைமறுதினம் 16ஆம் திகதி சனிக்கிழமை இரவு…