
நாடாளுமன்றக் கலைப்பு; உயர்நீதிமன்றில் மனுக்கள் தாக்கல்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த மார்ச் 2 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைத்தமை மற்றும் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தல்களை நடத்துவதற்குத் தேர்தல்கள்…

ஊரடங்கு இன்றிய மாவட்டங்களில் 2,300 இ.போ.ச. பஸ்கள் சேவையில்!
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படாத மாவட்டங்களில் சுமார் 2 ஆயிரத்து 300 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என்று இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டிருந்தாலும், மாவட்டங்களுக்கு…

றினோஸாவுக்குத் தொழுகை ; கணவருக்கு அனுமதி மறுப்பு!!
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று உயிரிழந்த கொழும்பு 15, மோதரையைச் சேர்நத பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவைப் பார்வையிட மற்றும் ஜனாஸா தொழுகையில் பங்கேற்க அவரது கணவருக்கு அனுமதியளிக்கப்படவில்லை…

இலங்கையில் சமூகத் தொற்றாக மாறும் கொரோனா
கொழும்பு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இதனால் கொழும்பு மாவட்டத்தில் சமூகத் தொற்றுப் பரவல் ஆரம்பமாகியுள்ளதா என்ற…

இலங்கையில் நேற்று 20 பேர் கொரோனாவுக்கு இலக்கு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று செவ்வாய்க்கிழமை 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்துக் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 771 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா…

கணவனை அடித்து கொன்றுவிட்டு பொலிஸில் சரணடைந்த மனைவி!
மதுபோதையில் தினமும் துன்புறுத்திய கணவனை பொல்லால் அடித்துக் கொன்றுவிட்டு, மனைவி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். ஹாலி எல, டெபதேவட்ட பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 36…

மத்திய மாகாணத்தில் 42 பேருக்கு கொரோனா
மத்திய மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 42 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அர்ஜுன திலகரத்ன தெரிவித்தார்….

நினைவுப் பதக்கம் வழங்கி ரஷ்ய ஜனாதிபதி
இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜேர்மனிக்கு எதிரான வெற்றியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர்…

மூன்று நாட்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர்
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மூன்று நாட்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஆரம்ப காலங்களில் ஆயிரத்திற்கும் குறைவானவர்களே வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வந்த நிலையில், கடந்த…

இரண்டாவது காலாண்டில் அமெரிக்கா 3 ட்ரில்லியன் டொலர்கள் கடன்
இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் அமெரிக்கா 3 ட்ரில்லயன் டொலர்கள் கடன் வாங்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை…