யாழ் மாநகர சபையின் நடமாடும் சேவை
யாழ் மாநகர சபையின் வரியிறுப்பாளர்களின் நன்மை கருதி எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடமாடும் சேவை குருநகர் கலையரங்கத்தில்…
பேக்கரிக்காக வழங்கப்பட்ட முட்டைகள் பொது சந்தையில்!
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் பேக்கரிகள் மற்றும் உணவகங்களுக்கு வழங்குவதற்காக மட்டுமே தற்போது பொதுச் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று…
அடுத்த இரண்டு வாரங்களுக்கு அவதானமாக இருங்கள்! பொதுமக்களிடம் கோரிக்கை!
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பருவ மழை…
கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் 5வயது சிறுவன் பலி !
வாகன விபத்து ஒன்றில் 5 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று கொழும்பு, மகரகமவில் நேற்றிரவு 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வேகமாகப் பயணித்த காருடன் மோட்டார்…
குடும்பநல பணியாளர்கள் பற்றாக்குறையினால் பாதிக்கப்படப்போகும் தாய், சேய் சுகாதாரம் !
நாட்டில் குடும்ப நலப் பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக எதிர்காலத்தில் தாய்,சேய் சுகாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தெரிவு…
நுவரெலியாவில் பரபரப்பு – நடுவீதியில் கத்தியால் குத்திய நபர்!
நுவரெலியாவின் மத்திய நகரில் இன்று காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம் ஒன்றில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நுவரெலியா பிரதான நகரில் நடைப்பாதையில் பழங்கள் விற்பனை செய்யும்…
தபால்மா அதிபரை தாக்கிவிட்டு பணத்தை திருட முற்பட்ட நபர் தப்பியோட்டம்!
தபால் நிலையத்திற்கு சென்ற இனந்தெரியாத நபர் ஒருவர் தபால் மா அதிபரை மிளகாய் பொடியால் தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முற்பட்ட சம்பவம் ஒன்று மெதகொடவில பகுதியில் இடம்பெற்றுள்ளது….
யானை தாக்கி நபர் ஒருவர் பலி !
யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. தும்பங்கேணி சுரவனையடி ஊற்று…
முட்டை, கோழி இறைச்சி விலைகளில் ஏற்படவுள்ள மற்றம்!
முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் விலைகள் குறையும் சத்தியம் உள்ளதாகவும் அடுத்த 2 மாதங்களுக்குள் இது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்…
இந்தியாவிற்கு செல்லப்போகும் ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறித்த விஜயம் எதிர்வரும் வாரத்தின் முதல் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட அழைப்பின் அடிப்படையிலேயே குறித்த…
