
தலதா அத்துகோரள உத்தியோகபூர்வமாக தமது பணிகளை ஆரம்பித்தார்!
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று (10) சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக தமது பணிகளை…

லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ- பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வரும் நிலையில் இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ்…

இந்தியாவிலிருந்து சிவப்பு அரிசி இறக்குமதி செய்யும் முயற்சிகள் தோல்வி!
இந்தியாவிலிருந்து சிவப்பு அரிசியை இறக்குமதி செய்யும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக வர்த்தகம், வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று…

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது!
அயலவர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வர்த்தகர்கள் போராட்டம்!
நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம்…

துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள்!
அதிகாரசபை மற்றும் சுங்கத் திணைக்களத்தின் நிர்வாக பலவீனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களை அனுமதிப்பதில் தாமதம் ஏற்படுவதுடன் 800 முதல் 1000 வரையிலான கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக கொள்கலன்…

நகர சபை உழவு இயந்திரத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி!
நகர சபை உழவு இயந்திரத்தின் டிரெய்லரில் பயணித்த ஊழியர் ஒருவர் அதிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (09)…

கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் விமான நிலையத்திற்குள் அனுமதி!
சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு கோட்டை – கட்டுநாயக்க பேருந்துகள், விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றன. விமானப் பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக…

இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க ஸ்ரீநாத் அபேவிக்ரம, இலஞ்சம் அல்லது ஊழல்…

பாசிக்குடா கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை பலி!
ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணி ஒருவர் மட்டக்களப்பு கடலில் நீராடச் சென்ற வேளை அலையால் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கல்குடா…