ஹர்ஷன நாணயக்கார விவகாரம்- குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கையளிப்பு!

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் ‘கலாநிதி’ என்று பாராளுமன்ற இணையத்தளத்தில் பிரசுரித்தமை தொடர்பில், பாராளுமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அனுர திஸாநாயக்க மற்றும் குற்றப்…

யாழ் நகரை தூய்மையானதாக மாற்றி அமைக்க வேண்டும்- நா.வேதநாயகன்!

யாழ். மாநகர சபை 2025இல் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாநகர…

வாகவத்தை கிரீட் உப மின்நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு!

இலங்கை முதலீட்டுச் சபையின் வாகவத்தை மற்றும் மில்லனிய கைத்தொழில் வலயங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக வாகவத்தை கிரீட் உப மின்நிலையம் பிரதானமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை முதலீட்டுச் சபை…

அனுர ஆட்சியில் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை- கோவிந்தன் கருணாகரம்!

‘ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வந்ததும் சிறுபான்மை சமூகங்களை எப்படி கணிப்பிட்டாரே அதில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தற்போதைய ஜனாதிபதியும் அவருடைய கட்சியும் நடாத்துகின்றது’ என முன்னாள் பாராளுமன்ற…

கிளீன் ஸ்ரீ லங்கா ஆணைக்குழுவில் தமிழ், முஸ்லிம்கள் இடம்பெறவில்லை- ஞானமுத்து சிறிநேசன்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ‘கிளீன் சிறிலங்கா’ என்னும் ஆணைக்குழுவானது ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட இந்த குழுவில் உள்ள அனைவரும் பெரும்பான்மை…

உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்- பட்டதாரிகள் சங்கத் தலைவர்!

தேர்தலுக்கு முன்னர் அதிஉயர் z புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், நாடாளவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடக்கு –…

பாடசாலைகள் 2 ஆம் திகதி ஆரம்பம்- கல்வி அமைச்சு!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை…

மின்சார வேலிகளில் சிக்கி சுமார் 50 யானைகள் உயிரிழப்பு – இலங்கை மின்சார சபை!

நாட்டில் இந்த வருடத்தில் மட்டும் சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட மின்சார வேலிகளில் சிக்கி சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மேலும் தெரிவிக்கையில், நாட்டில்…

எதிர்வரும் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் கவனம்- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதில் கவனம் செலுத்தி வருவதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான…

பெண்ணுக்கு கொலை மிரட்டல்- இருவர் கைது!

பெண் ஒருவருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து கப்பம் கோரிய 2 சந்தேக நபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…