இலங்கையின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பு!

2026ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 3.1% வரை வளர்ச்சியடைய முடியுமென சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவிக்கின்றது. ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்ட, சர்வதேச நாணய…

காசா மீது கடுமையான தாக்குதல்களை நடத்துமாறு இஸ்ரேலியப் பிரதமர் உத்தரவு!

காசா தரைப்பகுதி மீது ‘கடுமையான தாக்குதல்களை’ நடத்துமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் தலையீட்டால் ஏற்பட்ட போர்நிறுத்தத்தை மீண்டும்…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல், தென், வடமத்திய,…

2026 ஆம் ஆண்டு புதிய பாடதிட்டத்தில் நேரத்தை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை- கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை நீடிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என கல்வி அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டு…

யாழ். பல்கலையில் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று (27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கும் மாணவர் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் தீர்வு…

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம்- 9 சந்தேக நபர்கள் கைது!

வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்கிரமசேகர கொலை சம்பவம் தொடர்பில் துப்பாக்கிதாரி உட்பட இதுவரை 9 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வெலிகம பிரதேச சபை தலைவர்…

மதுபான வரி செலுத்துவதில் மாற்றம்- வெளியான புதிய வர்த்தமானி!

மதுபான உற்பத்தி மீதான வரி செலுத்தும் காலக்கெடு மற்றும் கட்டணங்களை வசூலிப்பதற்கான விதிகளை திருத்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதித் திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி…

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையில் புதிய கப்பல் பாதை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

இந்தியாவின் இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையில் புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது தொடர்பில் இருநாட்டு அரசுகளுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு இந்திய கடல்சார்…

யாழில் சட்டவிரோதமாக சொத்து சேகரிப்போருக்கு எதிராக கடும் நடவடிக்கை- வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

யாழில் சட்டவிரோதமாக சொத்துக்களை சேகரித்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்…

வேலணை பிரதேச சபை தவிசாளரின் முக்கிய அறிவித்தல்!

வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். அதாவது, வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் எந்தவொரு தரப்பினரானரும், கட்டடங்களை நிர்மாணிக்கும் போது பிரதேச சபையின் சட்ட…