புதிய ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக சாமிந்த ஹெட்டியாராச்சி!
ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் ஜெகத் டி.டயஸ் 2024.12.31 அன்று ஓய்வுபெறவுள்ள நிலையில், எதிர்வரும் ஜனவரி 01ஆம் திகதி முதல் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு இலங்கை…

இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!
பணத் தகராறு தொடர்பில் தம்பலகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார். இது தொடர்பான முறைப்பாட்டை விசாரித்து, முறைப்பாட்டாளருக்கு தர…

அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிப்பு!
அரிசி இறக்குமதிக்கான கால அவகாசத்தை 2025 ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்….

ஹர்ஷன நாணயக்கார விவகாரம்- குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் அறிக்கை கையளிப்பு!
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் ‘கலாநிதி’ என்று பாராளுமன்ற இணையத்தளத்தில் பிரசுரித்தமை தொடர்பில், பாராளுமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அனுர திஸாநாயக்க மற்றும் குற்றப்…

யாழ் நகரை தூய்மையானதாக மாற்றி அமைக்க வேண்டும்- நா.வேதநாயகன்!
யாழ். மாநகர சபை 2025இல் பழைய கட்டடங்களை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ். மாநகர…

வாகவத்தை கிரீட் உப மின்நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு!
இலங்கை முதலீட்டுச் சபையின் வாகவத்தை மற்றும் மில்லனிய கைத்தொழில் வலயங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக வாகவத்தை கிரீட் உப மின்நிலையம் பிரதானமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக இலங்கை முதலீட்டுச் சபை…

அனுர ஆட்சியில் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை- கோவிந்தன் கருணாகரம்!
‘ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச வந்ததும் சிறுபான்மை சமூகங்களை எப்படி கணிப்பிட்டாரே அதில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தற்போதைய ஜனாதிபதியும் அவருடைய கட்சியும் நடாத்துகின்றது’ என முன்னாள் பாராளுமன்ற…

கிளீன் ஸ்ரீ லங்கா ஆணைக்குழுவில் தமிழ், முஸ்லிம்கள் இடம்பெறவில்லை- ஞானமுத்து சிறிநேசன்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ‘கிளீன் சிறிலங்கா’ என்னும் ஆணைக்குழுவானது ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. 18 பேர் கொண்ட இந்த குழுவில் உள்ள அனைவரும் பெரும்பான்மை…

உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்- பட்டதாரிகள் சங்கத் தலைவர்!
தேர்தலுக்கு முன்னர் அதிஉயர் z புள்ளிகளை பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இல்லையெனில், நாடாளவிய ரீதியில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என வடக்கு –…

பாடசாலைகள் 2 ஆம் திகதி ஆரம்பம்- கல்வி அமைச்சு!
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை…