
குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த திட்டம், மாத்தளையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர…

இன்று இரவு வானில் விண்கல் மழை!
மிக அற்புதமான விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட்ஸ் விண்கல் மழையை இன்று (13) மற்றும் நாளை (14) இரவு வானில் காண முடியும் என ஆர்தர்…

தவறு செய்பவர்கள் யாராகினும் நடவடிக்கை எடுக்கப்படும்- ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!
தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அரச ஊடக பிரதானிகளுடன் இன்று (13) காலை நடைபெற்ற சந்திப்பின்…

ஐஸ் போதைப்பொருளுடன் அறுவர் கைது!
கொழும்பில் ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஆறு சந்தேக நபர்கள் இன்று (13) கைது செய்யப்பட்டுள்ளனர். கஹதுடுவ பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்…

மீன்பிடிப் படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் மீனவர் பலி! மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற படகு கவிழ்ந்து வீழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (13) காலையில்…

இந்திய- இலங்கைக் கடற்படை கூட்டுப் பயிற்சி- அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டது சௌரா!
இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்திய-இலங்கை கூட்டு கடற்படை பயிற்சி நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான சௌரா என்ற கப்பல்,…

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை! குளியாப்பிட்டியவில் சம்பவம்
குளியாப்பிட்டியவில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குளியாப்பிட்டிய – தும்மலசூரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சியம்பலகஸ்ருப்ப பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக…

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் தமிழக வீரர் குகேஷ்!
உலகின் இளைய செஸ் சாம்பியனாக சென்னையைச் சேர்ந்த 18 வயது டி குகேஷ் வெற்றி பெற்றுள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான…

இன்றைய வானிலை அறிக்கை!
இன்றைய தினம் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி!
உரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கம – எல்பிட்டிய வீதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார். ரன்தொட்டுவில பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே…