புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசி மீட்பு!

புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில், சிறப்பு அதிரடிப்படையின் அதிகாரிகள் குழு சிறைச்சாலையின் சிறப்பு பிரிவில் உள்ள அறையை நேற்று (02) ஆய்வு செய்த போது கையடக்கத் தொலைபேசி,…

கல்வித் துறையில் பாரிய பரிணாமத்தை ஏற்படுத்த வேண்டும்- பிரதமர் ஹரினி அமரசூரிய!

கல்வித் துறையில் பாரிய பரிணாமத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். மாகாணக் கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று (02) அலரி மாளிகையில் இடம்பெற்ற…

ஐ.தே.கட்சியின் புதிய பொதுச் செயலாளர் நியமனம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டுள்ளதாக வஜிர…

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 2 இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

இரண்டு இளைஞர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, ஓமானிலிருந்து இன்றைய தினம்…

கிணற்றிலிருந்து வயோதிப பெண் சடலம் மீட்பு!

சாவகச்சேரியில் கிணற்றிலிருந்து வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளது. நேற்று (02) சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து வயோதிபப் பெண்…

CID முன்னிலையில் யோஷித ராஜபக்ஷ!

மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்றின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வு…

சீனாவில் புதிய வைரஸ் பரவல்!

கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சீனாவில், Human metapneumovirus (HMPV) எனப்படும் ஒரு…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும நேற்று (02) காலமானார். 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி பிறந்த அவர் தனது 96 ஆவது வயதில்…

மாத்தறை சிறைச்சாலை விபத்து- மேலும் ஒருவர் பலி!

நேற்று முன்தினம் (01) இரவு மாத்தறை சிறைச்சாலையில் அரச மரத்தின் கிளையொன்று முறிந்து விழுந்ததில் 12 கைதிகள் காயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவத்தன்று…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவுகின்ற மழையுடனான வானிலை இன்று முதல் தற்காலிகமாக குறைவடைய கூடும். ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை…