
அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நாளையுடன் நிறைவு!
அரிசி இறக்குமதி செய்வதற்கு, இறக்குமதியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி காலம் நாளை (10) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறையை நிவர்த்தி…

பேருந்து மற்றும் முச்சக்கரவண்டி அலங்காரத்தின் வரம்புகள் பற்றிய விளக்கம்!
பஸ்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உபகரணங்கள் மற்றும் அலங்கார பொருட்களை அகற்றுவதற்கு தனியார் பஸ்களின் உரிமையாளர்களுக்கு மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக…

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு செய்யப்படும்- மஹிந்த ஜயசிங்க!
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு செய்யப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க…

ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை- கொழும்பு நீதிமன்றம் உத்தரவு!
இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2016…

‘மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது எமது பொறுப்பு’- ஜகத் விக்கிரமரத்ன!
‘மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது எமது பொறுப்பு. அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்’ என சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்…

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!
காரைநகர் கடற்பரப்பில் வைத்து தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். படகில் எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்களே…

காலியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு- ஒருவர் காயம்!
காலி – அஹுங்கல்ல பகுதியில் இன்று (09) காலை 6.15 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,…

நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள ஒதுக்கீட்டுச் சட்டமூலம்!
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17 ஆம்…

இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு , கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பம்!
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று ஆரம்பமாவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பணிகள் எதிர்வரும் 12ஆம்…