35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த காணி விடுவிப்பு!
அம்பாறை மாவட்டம், காரைதீவு பகுதியில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியில்1990 முதல் இராணுவ முகாம் இயங்கிவந்திருந்தது….
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை!
யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ். குமார சுவாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சதாசிவம் 55 வயதுடைய சண்முகவடிவேல்…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
யாழ். நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 08ஆம் திகதி நெடுந்தீவு கடல் பகுதியில் எல்லை…
வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இந்திக்க கப்பு கொட்டுவ நியமனம்!
வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இந்திக்க கப்பு கொட்டுவ நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்டு வந்த சாமந்த விஜயசேகர…
கலைந்தது ட்ரம்ப்பின் நோபல் பரிசு கனவு!
2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 06ஆம் திகதி அறிவிக்கப்பட்டு வருகின்றன. உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம்…
இன்றைய வானிலை அறிக்கை!
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய…
வெளிநாட்டுப் பெண்களிடம் அதிக பணம் பறித்த குற்றச்சாட்டில் இரு முச்சக்கர வண்டி சாரதிகள் கைது!
சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் இரண்டு முச்சக்கர வண்டி சாரதிகள் பயணத் தொகையை விட அதிகமாக பணம் பறித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இம்புல்கொட மற்றும்…
சர்வதேச மன நல தினத்தையொட்டி முன்னெடுக்கப்பட்ட நடைபவனி!
சர்வதேச மன நல தினம் (உலக மனநல நாள்) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இன்று…
உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிப்பு- ஆய்வில் தகவல்!
உயர் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான…
பிரசவத்தின் பின் உயிரிழந்த தாய்; சடலத்தை ஏற்க மறுத்த உறவினர்கள்- யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்!
யாழ். போதனா வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவர் பிரசவத்தின் பின் உயிரிழந்துள்ளார். நெடுந்தீவைச் சேர்ந்த 25 வயதுடைய கில்மன் நோபட் தர்சிகாமேரி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த…
