யாழ். மருதனார்மடம் பகுதியில் விபத்து- ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் 05 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து சம்பவம் காங்கேசந்துறை வீதியில்…
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான கரிசனைகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்காமல் இருப்பது ஏமாற்றத்தை தருகின்றது- இலங்கை தமிழரசு கட்சி!
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்காமல் இருப்பது ஏமாற்றத்தை தருவதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. தமிழரசு கட்சி சார்பில்…
பேருந்து சேவையை மீள ஆரம்பிக்குமாறு கோரி மட்டக்களப்பில் போராட்டம்!
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேசத்தின் நவகிரிநகர் பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களும், பொதுமக்களும் இன்றையதினம் (10) போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இடைநிறுத்தப்பட்ட பேரூந்து சேவையை மீள ஆரம்பிக்குமாறு…
ஐ. நா மனித உரிமைகள் பேரவை 60ஆவது கூட்டத்தொடர்- இலங்கை தொடர்பான பிரேரணைக்கு 5 நாடுகள் அனுசரணை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் கடந்த 08ஆம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில், இங்கு இலங்கை தொடர்பான பிரேரணை வரைவு…
லும்பினிக்கு தரைவழியாக பயணம் செய்த இலங்கை யாத்ரீகர்கள் இந்தியாவிற்குள் பாதுகாப்பாக நுழைந்தனர்!
நேபாளத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்தியாவிலிருந்து நேபாளத்தின் லும்பினிக்கு தரைவழியாக பயணம் செய்த 73 இலங்கை யாத்ரீகர்களை வெளியேற்றுவதற்கான…
சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணை!
சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். இன்றைய (10)…
மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை- ஏற்க மறுத்த சபாநாயகர்!
பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகர் நாடாளுமன்றில் அறிவித்தார். இன்றைய (10) நாடாளுமன்ற…
நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. அதன்படி இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற…
சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் பொலிஸாரால் மீட்பு!
சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்று நேற்றையதினம் (09) எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. எம்பிலிப்பிட்டி புதிய நகரத்தில் உள்ள வாகன பழுதுபார்க்கும் நிலையத்திலிருந்து குறித்த கார்…
சம்பத் மனம்பேரி தொடர்பில் அமைச்சர் வெளிப்படுத்திய முக்கிய தகவல்!
ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கொள்கலன்களில் மூலப்பொருட்களை மறைத்துவைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சம்பத் மனம்பேரி என்ற சந்தேகநபர் முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதிகாரி என…
