ஜனாதிபதியின் யாழ் விஜயம்- செம்மணி புதைகுழி விவகாரம் திசை திருப்பப்படுகின்றதா?
செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு நிராகரித்துள்ளார். வட்டுவாகல் பாலத்தின்…
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விடுதலை!
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (3) விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி செயற்பாட்டாளரை குற்றவியல் மிரட்டல்…
இலங்கை பொலிஸின் 159ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று!
இலங்கை பொலிஸின் 159ஆவது ஆண்டு நிறைவு தினம் இன்று (3) கொண்டாடப்படுகிறது. 1866 செப்டம்பர் 3ஆம் திகதி அன்று முதல் பொலிஸ் நிலையம் நிறுவப்பட்டு, ஜி. டபிள்யூ….
பயங்கரவாதிகளை கோலாகலமாக கொண்டாடும் போது அரசாங்கம் அமைதி காக்கிறது- சாகர காரியவசம் குற்றசாட்டு!
பயங்கரவாதிகளை கோலாகலமாக கொண்டாடும் போது அரசாங்கம் அமைதி காக்கிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம்…
கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி ‘வலஸ் கட்டா’ மீண்டும் குற்றப் பிரிவில்!
கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியான ‘வலஸ் கட்டா’ நேற்றையதினம் (02) மீண்டும் குற்றப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மேற்கு வடக்கு குற்றப்பிரிவில் இருந்து தப்பிக்க முயன்றபோது காயமடைந்த…
ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா ஒத்திவைப்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த நிலையில் அதனை ஒத்திவைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது….
யாழ். மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு!
யாழ். மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சில நீதிபதிகள் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிபதி ஆனந்தராஜாவுக்கும் பதவி…
முன்னாள் அமைச்சர் ராஜித இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்றையதினம் (03) இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் மாயம்- கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சம்பவம்!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் காணாமல் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி மாளிகாவத்தை ரயில்வே…
இலங்கை – சிம்பாப்வே அணிக்கிடையிலான முதலாவது டி20 போட்டி ஆரம்பம்!
இலங்கை கிரிக்கெட் அணிக்கும், சிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஆரம்பமாகின்றது. அதன்படி ஹராரே விளையாட்டு மைதானத்தில் இன்று (03) மாலை 5:00…
