இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெபெய்யக்கூடும். அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில்…
இனவாத அரசியல் ஒருபோதும் பொதுமக்களுக்கு சேவை செய்ததில்லை- ஜனாதிபதி!
இனவாத அரசியல் ஒருபோதும் பொதுமக்களுக்கு சேவை செய்ததில்லை என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். “கற்பகதரு வளம்” என்ற தேசிய திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு…
நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டம்- தல்பே ரயில் நிலையத்தில் ஆரம்பம்!
நாடு முழுவதும் 100 ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் நோக்கில் ‘கனவு இலக்கு’ என்ற தேசிய திட்டத்தின் முதல் கட்டம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன…
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு- நாட்டை விட்டு தப்பி சென்றுள்ள இஷாரா செவ்வந்தியை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை!
பாதாள உலகக் குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்குடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக குற்றப் திணைக்களத்தின் திணைக்களத்திற்கு…
ஜனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகள்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் வட்டுவாகல் பாலத்தின் புணரமைப்பு பணிகள் இன்று (02) நண்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு…
ராப் பாடகரான ‘மதுவா’ வெடிபொருட்களுடன் கைது!
ராப் பாடகரான ‘மதுவா’ என்றழைக்கப்படும் மாதவ பிரசாத் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ராப் பாடகரான ‘மதுவா’ கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி போலி துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டு,…
சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டம்- முதல் விதைத் தேங்காய் உற்பத்தி ஜனாதிபதியால் ஆரம்பித்து வைப்பு!
சர்வதேச தென்னை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலர் பிரிவில் விதை தென்னை தோட்டத்தை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று…
ஜனாதிபதி அநுர தலைமையில் உலக தெங்கு தின கொண்டாட்டம் 2025!
“நாடே சுபிட்சமாக்கும் விருட்சம் கற்பகத்தரு வளம் உலக தெங்கு தின கொண்டாட்டம் 2025” அங்குரார்ப்பண நிகழ்வானது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு…
ஓய்வுபெற்ற அரச அதிகாரிகள் போராட்டம்- போக்குவரத்து தடை!
ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஓய்வுபெற்ற அரச அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் இன்று (2) முற்பகல் முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த…
இரத்தினபுரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு!
இரத்தினபுரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (02) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இரத்தினபுரி போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு…
