அனைத்து தரப்பினரும் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு வழங்க வேண்டும்- வலி. மேற்கு பிரதேச சபை தவிசாளர்!

எதிர்வரும் 18ஆம் திகதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும் என வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.ஜயந்தன் தெரிவித்துள்ளார்….

மோட்டார் சைக்கிள், பேருந்து மோதி விபத்து- கிராம உத்தியோகத்தர் உயிரிழப்பு!

மாத்தளை, ரத்தோட்டை கைகாவல பகுதியில் இடம்பெற்ற விபத்தின் போது கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தளை, ரத்தோட்டை கைகாவல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….

பொலிஸ்மா அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்!

குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது, பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகப்படுத்தப்டபட்டது. குறித்த வட்ஸ்அப்…

உலகில் முதன்முறையாக மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்!

மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் உலகில் முதன்முறையாக சீனாவின் பீஜிங் நகரில் நடாத்தப்படுகின்றது. நேற்றையதினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டிகள் நாளை வரை இடம்பெறும் என…

தபால் ஊழியர்கள் நாளை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!

தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் மற்றும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் நாளை (17) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். தபால் ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவு,…

அதிக பெறுதியான கேரள கஞ்சாவுடன் 2 நபர்கள் கைது!

அதிகளவான பெறுதியான கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 49 வயதானவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம்…

நீரில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுர கெமுனு ஏரியில் நீராட சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கரிகட்டிய பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவரே…

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை!

உக்ரைன், ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கோடு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். அதன்படி இந்த சந்திப்பு…

செம்மணி புதைகுழி தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்தி பிரித்தானியாவில் கவனயீர்ப்பு நடை பயணம் முன்னெடுப்பு!

யாழ். செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதியான சர்வதேச விசாரணையொன்று அவசியமாகும் என வலியுறுத்தி பிரித்தானியாவில் நேற்று (15) கவனயீர்ப்பு நடை பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழீழ…

கடையடைப்பு போராட்டம் என்பது கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பு- சிவசேனை அமைப்பு!

கடையடைப்பு போராட்டம் என்பது கடைந்தெடுத்த கயவர்கள் விடுத்துள்ள அழைப்பு என சிவசேனை அமைப்பின் தலைவர் சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடக…