அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்து நேருக்குநேர் மோதி விபத்து!

தம்பகல்லவிலிருந்து மொனராகலை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து மற்றும் சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டிருந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட…

இன்றைய வானிலை அறிக்கை!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்….

நாட்டில் ஓரினச்சேர்க்கை ஊக்குவிக்கப்படுவதாக பேராயர் கர்தினால் கவலை!

நாட்டில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதற்காக வெளிநாட்டு அமைப்புகளுடன் இணைந்து ஒரு குழுவினர் செயல்பட்டு வருவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். சில அரசியல் கட்சிகள் மற்றும்…

வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கிய பாதயாத்திரை ஆரம்பம்!

வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கிய பாதயாத்திரை இன்று (14) ஆரம்பமானது. நல்லூர் மகோற்சவ காலத்தில் முன்னெடுக்கப்படும் குறித்த பாதயாத்திரையானது, வவுனியா…

வடக்கு – கிழக்கு பூரண ஹர்த்தால்- கட்சி, மத பேதங்களை கடந்து ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் கோரிக்கை!

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 18ஆம் திகதி ஹர்த்தால் தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வர்த்தகர்கள், பொதுஅமைப்புகள் மற்றும் பொதுமக்கள்…

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகேவுக்கு விளக்கமறியல்!

சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்றையதினம் (14) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள உப்பை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை- உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம்!

கொழும்பு துறைமுகத்தில் 45 நாட்களாக தேங்கியுள்ள 400 கொள்கலன் உப்பை உடனடியாக விடுவிக்குமாறு இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் உப்பு உற்பத்தி 2023…

ஜனாதிபதி செயகத்திற்கு முன்பாக விவசாயிகள் பாரிய போராட்டம்!

ஜனாதிபதி செயகத்திற்கு முன்பாக திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்காக வன…

பாதாள உலகக் குழுக்களுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள்; அவர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை- புதிய பொலிஸ்மா அதிபர்!

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்றையதினம் பொலிஸ் தலைமையகத்தில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றார். 37ஆவது பொலிஸ்மா அதிபராக…

42 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பாரிய திருத்தப் பணிகள்!

இலங்கை நாடாளுமன்றத்தில் 42 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அமைச்சரவையின் அனுமதிக்கு அமைவாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் அறிவுறுத்தலின்படி இலங்கை நாடாளுமன்றத்தில் பாரிய திருத்தப்…