செப்ரெம்பர் மாதத்தில் திறந்துவைக்கப்படவுள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையம்!
வவுனியா மதவுவைத்தகுளத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் செப்ரெம்பர் மாத முற்பகுதிக்குள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்….
செஞ்சோலை தாக்குதல்- 19ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று!
கடந்த 2006ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம்14 ஆம் திகதியன்று முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை…
மகாவலி ஆற்றில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு!
கண்டி பொலிஸ் பிரிவின் பொல்கொல்ல பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கண்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்…
கம்பஹாவில் 10 மணிநேர நீர்வெட்டு!
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை…
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே கைது!
பொலிஸ் கலாசார பிரிவின் பதில் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஸ் கமகே இன்றையதினம் (14) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பல்வேறு இலஞ்சம்…
மன்னார் காற்றாலை மின் கோபுர திட்டம் தற்காலிகமா இடைநிறுத்தம்- ஜனாதிபதியின் அறிவிப்பு!
மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்,…
புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்!
புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்றையதினம் பொலிஸ் தலைமையகத்தில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதன்போது அவர் கருத்து…
இன்றைய வானிலை அறிக்கை!
சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன்…
புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரையின் அடிப்படையில், புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…
இராணுவத்தின் கட்டுப்பாடுகளில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!
வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாடுகளில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாயம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஜனாதிபதியிடம் வலி வடக்கில்…
