மன்னாரில் இடம்பெற்று வரும் தொடர் போராட்டம்- ஜனாதிபதியுடன் இன்று சந்திப்பு!

மன்னார் மக்களின் வாழ்வை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுர திட்டம் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,…

யாழ். செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு நாளை!

யாழ். செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு நாளை (14) மீண்டும் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெற்ற அகழ்வாய்வின் போது இதுவரை 147 என்புத் தொகுதிகள்…

பல்வேறு பிரச்சினைக்குரிய சூழ்நிலைகளை தெரிவிப்பதற்கு புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் குறித்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 071 –…

வடக்கு – கிழக்கு பூரண ஹர்த்தால்- திகதியில் ஏற்பட்ட மாற்றம்!

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஓகஸ்ட் 15ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) ஹர்த்தால் தினமாக அனுஸ்டிக்கப்படவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்திருந்த நிலையில், திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது….

எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் விசேட கலந்துரையாடல்!

எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் நாளை (14) இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக்…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழப்பு!

சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்….

செப்டெம்பரில் கூடவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபை- பிரித்தானிய தமிழர் பேரவையின் கோரிக்கை!

ஜெனீவா மனித உரிமைச் சபையின் 60 ஆவது கூட்டத்தொடர் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள நிலையில் ஈழத்தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து எடுத்து விளக்க வேண்டுமென பிரிதானிய பேரவை…

பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம்!

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் செயற்கை நுண்ணறிவு (AI) கமரா அமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் துறைமுகங்கள் மற்றும்…

வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் கைது!

இளைஞரொருவருக்கு வௌிநாட்டு ஆசை காட்டி பண மோசடி செய்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்டவில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு…

அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் முன்னெடுத்துள்ள 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டம்!

குருநாகல் போதனா வைத்தியசாலையில் அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் இன்றையதினம் (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தகுதிவாய்ந்த மருந்தாளுநர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் போது,…