திருட்டு பொருட்கள் பலவற்றுடன் இரு நபர்கள் கைது!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் திருட்டு பொருட்கள் பலவற்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு குற்ற விசாரணை பணியகத்தின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று…

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் யாழ்ப்பாணத்துக்கு வழங்கிய பெருமை!

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் தனது ஏர்பஸ் A320-200 ரக விமானம் ஒன்றிற்கு “யாழ்ப்பாணம் நகரம்” (City of Yalpanam) எனப் பெயரிட்டுள்ளது. சிறிலங்கன் ஏர்லைன்ஸ் யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தையும் கலாசார…

கடற்றொழிலாளர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்!

ஹிக்கடுவையில் உள்ள தொடண்டுவ மீன்பிடி துறைமுகத்தில் கடற்றொழிலாளர் ஒருவர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு பிரயோகம் தோல்வியில் முடிவடைந்துள்ளது. நிதி தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதாக…

காணி வரைபடங்களை இன்று முதல் இணையத்தில் பெறலாம்- நில அளவைத் திணைக்களம்!

இன்று (01) முதல் காணி வரைபடங்களை இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என நில அளவைத் திணைக்களம் அறிவித்துள்ளது. நில அளவைத் திணைக்களத்தின் 225ஆவது ஆண்டு விழா…

இலங்கைக்கான தீர்வை வரி வீதத்தை 20% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா!

இலங்கையிலிருந்து, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 30% தீர்வை வரி வீதத்தை அமெரிக்கா 20% ஆகக் குறைத்துள்ளது. வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, இலங்கை உட்பட சில…

அதிவேக வீதிகளில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவித்தல்!

அதிவேக வீதிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் விசேட அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. 2025 செப்டம்பர் 1 முதல் அதிவேக வீதிகளில் பயணிக்கும் பயணிகள், பேருந்துகளில்…

இன்றைய வானிலை அறிக்கை!

கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் குருநாகல், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு…

லொறியை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள்- சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பெண்!

கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்…

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தெற்கில் நடந்த குற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டனவா? விசாரணைகள் ஆரம்பம்!

வடக்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தெற்கில் நடந்த குற்றங்களுக்காகப் பயன்படுத்தியது குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) கொழும்பு கூடுதல்…

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணி தோல்வியில்- கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் ஏ 35 பிரதான வீதியில் அருகே உள்ள தனியார் காணியொன்றில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம்…