ஜப்பானுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய அமெரிக்கா!

ஜப்பானுடன் பாரிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 சதவீதமாக தீர்வை வரியை குறைக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.​…

காதலியை கொன்று விட்டு தனது உயிரையும் மாய்த்த காதலன்!

அம்பாறை – பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர், அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். சரோஜா உதயங்கனி என்ற 22 வயதுடையே பெண்ணே இவ்வாறு…

இன்றைய வானிலை அறிக்கை!

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும். வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மலைப்…

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் பிணையில் விடுவிப்பு!

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தனிப்பட்ட செயலாளர் ஷான் யஹம்பத் குணரத்ன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்…

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்- சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இன்றைய (22) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது…

கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

கொரிய குடியரசின் விவசாய நடவடிக்கைகளுக்கான பருவகால தொழிலாளர் வேலைத்திட்டத்தின் கீழான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 வீசா வகை…

புதிய பிரதம நீதியரசர் பதவிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பிரிதி பத்மன் சூரசேனவின் பெயர் பரிந்துரை!

அரசியலமைப்பு சபை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாளை (23) கூடவுள்ளது. இதில் புதிய பிரதம நீதியரசரை நியமிப்பது தொடர்பான ஜனாதிபதியின் முன்மொழிவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட…

தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம்!

தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம் என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் மகேஷ் அம்பேபிட்டிய தெரிவித்தார். சகோதரத்துவ தினம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு…

ஹஷீஷ் போதைப்பொருளுடன் கனேடிய பெண் கைது!

நாட்டுக்கு சட்டவிரோதமாக ஹஷீஷ் போதைப்பொருளை எடுத்து வந்த கனேடிய பெண் ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை குறித்த கைது…

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றவாளி என அறிவிப்பு- பதவியில் இருந்து நீக்குவதற்கு பரிந்துரை!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடாத்திய நாடாளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் கண்டறிந்து, அவரை பதவியில் இருந்து…